காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் : விழித்துக் கொள்ளுங்கள் முதல்வரே - அண்ணாமலை அறிவுறுத்தல்!
Oct 9, 2025, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் : விழித்துக் கொள்ளுங்கள் முதல்வரே – அண்ணாமலை அறிவுறுத்தல்!

Web Desk by Web Desk
Jan 10, 2025, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 காவல்துறை மீது  கடற்படை வீரருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய கடற்படை வீரர் இளமாறன், தமிழக போலீசாரைக் கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில்,’ 2024 ஜன., மாதம் தன்னுடைய பாட்டியை கொடூரமாக  கொலை செய்யப்பட்டதாகவும், இதுதொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இதே சம்பவர் காவல்துறை உயரதிகாரிகள்  வீட்டில் நடந்திருந்தால் ஒரு மணிநேரத்தில்  குற்றவாளியை பிடித்திருப்பார்கள் எனறும் அவர் கூறினார். தம்மை கிரிமினல் ஆக்கி விடாதீர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முதல்வர் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :

தமிழக போலீசார் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர். இது ஜனநாயகத்திற்கு விடுத்துள்ள அச்சுறுத்தல் ஆகும். இந்திய கடற்படையில் சேர்ந்து நாட்டிற்காக சேவை செய்யும் இந்த அதிகாரியின் பாட்டி கொலை செய்யப்பட்டு ஓராண்டாகி விட்டது. இதுவரையில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றவாளியையும் கைது செய்யவில்லை. விழித்துக் கொள்ளுங்கள் முதல்வரே, என தெரிவித்துள்ளார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் ஏப்ரல் முதல் 500 புதிய மின்சார பேருந்துகள் – அமைச்சர் சிவசங்கர் தகவல்!

Next Post

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1.98 லட்சம் உண்டியல் காணிக்கை!

Related News

சிறப்பு புலனாய்வு குழு மனுவிற்கு தவெக தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

இந்திய விமானப்படை விழாவின் இரவு விருந்தின் உணவு பட்டியல் வைரல்!

மதுரை : கிரிக்கெட் வீரர் தோனிக்கு உற்சாக வரவேற்பு!

Perplexityயின் Comet AI-ன் செயலால் எக்ஸ் தளத்தில் வெடித்த விவாதம்!

ஜப்பான் : சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்க முயன்ற கரடி!

திருப்பத்தூர் : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அணியில் இடமில்லை – மவுனம் கலைத்த முகமது ஷமி

வசூலை வாரி குவிக்கும் காந்தாரா Chapter 1!

பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு – பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஜிப்லைன் மூலம் சென்று மருத்துவருக்கு பாராட்டு!

ஒரு வார பயணமாக இந்தியா வந்தடைந்தார் தாலிபான் அமைச்சர்!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்!

இயக்குநர் ராஜமௌலி, மகேஷ் பாபு படத்தின் பெயர் வாரணாசி?

பாரம்பரிய அரிசி ரகங்களில் தின்பண்டங்கள் : தீபாவளிக்கு தயாராகும் பலகாரங்களுக்கு வரவேற்பு!

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது!

ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் எப்படியும் ஹிட்டாகிவிடும் – எஸ்.ஏ. சந்திரசேகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies