அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மீண்டும் சர்ச்சை!
Oct 15, 2025, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மீண்டும் சர்ச்சை!

எப்படி சாத்தியம்? அனுமதி வழங்கியது யார்?

Web Desk by Web Desk
Jan 16, 2025, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில்,  ஒரே வீரர் இரண்டு போட்டியில் பங்கேற்றதால் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

மதுரையில் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து பாய்ந்து வரும் காளைகளை, வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கி வருகின்றனர்.

இந்த போட்டியில் மூன்றாம் சுற்றில் 126 பனியன் அணிந்து கார்த்தி என்பவர் விளையாடி வருகிறார். இவர் ஏற்கனவே மதுரை அவனியாபுரத்தில் 15-ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றார்.

மதுரையில் நடைபெறும் மூன்று ஜல்லிக்கட்டு போட்டியில் ஏதேனும் ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டும் வீரர்கள் மற்றும் காளைகள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற மாடு பிடிவீரர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றிய பிறகு மீண்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளுர் காளைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறி உரிமையாளர்கள் வாடிவாசல் முன்பு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: MaduraiAlanganallur JallikattuControversy
ShareTweetSendShare
Previous Post

பணகுடி அருகே இளவட்டக்கல் தூக்கும் போட்டி – பெண்கள் பங்கேற்பு!

Next Post

ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி – குடியரசு தலைவர் வாழ்த்து!

Related News

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies