பிரச்சாரத்தில் AI ஐ பொறுப்பாகப் பயன்படுத்த வேண்டும் : கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்!
Oct 15, 2025, 06:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரச்சாரத்தில் AI ஐ பொறுப்பாகப் பயன்படுத்த வேண்டும் : கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Jan 16, 2025, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) பொறுப்பாகவும் வெளிப்படையாகவும் பயன்படுத்துமாறு இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

AI உருவாக்கிய செயற்கை உள்ளடக்கத்தை சரியான முறையில் வெளிப்படுத்தவும் லேபிளிடவும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) பொறுப்பாகவும் வெளிப்படையாகவும் பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை நியமாகவும், பொறுப்புடன் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கான ஆலோசனையை கடைபிடிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Tags: Election commissionelection commission of indiaAI in campaigningdelhi election 2025
ShareTweetSendShare
Previous Post

மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய பிரதமர் : அமித்ஷா புகழாரம்!

Next Post

காணும் பொங்கல் – சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்!

Related News

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies