பொங்கல் பண்டிகை கொண்டாட முடியாமல் தவித்து வரும் கிராம மக்கள்!
Oct 15, 2025, 04:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொங்கல் பண்டிகை கொண்டாட முடியாமல் தவித்து வரும் கிராம மக்கள்!

Web Desk by Web Desk
Jan 18, 2025, 12:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அமைந்துள்ள 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர்.

நல்ல மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், காட்டில் உள்ள வங்கா நரியை பிடித்த , மாரியம்மன் கோவிலை சுற்றி வந்து, தங்களது வயல் வெளியில் கொண்டு சென்று விடுவது வழக்கம்.

ஆனால், வங்கா நரியை வனவிலங்கு பட்டியலில் சேர்த்துள்ளளோடு, அதனை பிடித்தால் 5 லட்சம் ரூபாய் அபராதத்துடன் கூறிய சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், சிஎன் பாளையம், ரங்கனூர், கொட்டவாடி, சின்ன கிருஷ்ணாபுரம் மற்றும் தமையனூர் ஆகிய 5 கிராம மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர்.

Tags: villagePongal festivalvillagers are struggling to celebrate Pongal
ShareTweetSendShare
Previous Post

பரந்தூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய் – காவல்துறை அனுமதி!

Next Post

திமுக அரசின் பொங்கல் தொகுப்பு – சுமார் 33 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் புறக்கணிப்பு!

Related News

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

சைபர் நிதி மோசடி : 1277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம் – தமிழக சைபர்  கிரைம்!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள்!

வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies