டெல்டா மாவட்டங்களில் மழை, பனிமூட்டம் : நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு!
Oct 9, 2025, 10:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டெல்டா மாவட்டங்களில் மழை, பனிமூட்டம் : நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு!

Web Desk by Web Desk
Jan 21, 2025, 12:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்டா மாவட்டங்களில் மழை மற்றும் பனிமூட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெல்மணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கால தாமதமாக தொடங்கியதாலும், டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக விட்டு விட்டு கனமழை பெய்துவருவதாலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருக்கும் நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளன.

மேலும் தொடர்ந்து பெய்யும் பனிப்பொழிவால் நெல்லை உலர வைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் 17 சதவிகித ஈரப்பதத்துடன் கொள்முதல் செய்யப்படும் நெல்லை 22 சதவிகித ஈரப்பதத்துடன் கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் மாநில அரசின் அதிகாரிகளோடு இணைந்து நெல்மணிகளை பார்வையிட 4 அதிகாரிகளை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆய்வுக்கு பின் அதிகாரிகள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பதத்தின் அளவு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: tamilnadurainfog in delta districts
ShareTweetSendShare
Previous Post

மனித நாகரிகத்தின் எதிர்காலத்தை ட்ரம்ப் சாத்தியமாக்கியுள்ளார் : எலன் மஸ்க் புகழாரம்!

Next Post

புதுக்கோட்டையில் உள்ள கல்குவாரியில் அதிகாரிகள் ஆய்வு!

Related News

இன்றைய தங்கம் விலை!

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ZOHO மெயிலுக்கு மாறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா – ஸ்ரீதர் வேம்பு நன்றி!

நோபல் பரிசு கிடைக்குமா ? – ட்ரம்ப் அளித்த பதில் தெரியுமா?

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியுடன் கெய்ர் ஸ்டார்மர் இன்று சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies