புதுக்கோட்டை : குவாரியில் அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுப்பு!
Jun 17, 2025, 02:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதுக்கோட்டை : குவாரியில் அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுப்பு!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 11:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டம் துளையானூரில் உள்ள குவாரியில் நடத்தப்பட்ட ஆய்வில், அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டி எடுத்தது தெரியவந்துள்ளது.

துளையானூரில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக புகாரளித்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி என்பவர், கடந்த 17-ம் தேதி கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக கல்குவாரி உரிமையாளர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் சம்பந்தப்பட்ட கல்குவாரியின் உரிமம் கடந்த 2023-ஆம் ஆண்டே முடிவடைந்ததும், 2 ஆண்டுகளாக உரிமமின்றி செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ட்ரோன் மூலமாகவும் கனிம வளக் கொள்ளை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது அரசு நிர்ணயித்த அளவைவிட 6 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு, அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதில் ஆயிரத்து 500 கியூபிக் மீட்டர் அளவில் வெட்டி எடுக்கப்பட்ட கற்கள், குவாரிக்குள் சேமித்து வைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பான அறிக்கை கனிமவளத்துறை இயக்குனரிடம் சமர்ப்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: pudukottaipudukkottai quarryExcavating too many stones in the quarry
ShareTweetSendShare
Previous Post

புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்க மத்திய அமைச்சர் தலைமையில் குழு!

Next Post

சமூக முன்னேற்றத்துக்காக வாழ்வை அர்ப்பணித்த சுவாமி சகஜானந்தா அவர்கள் புகழைப் போற்றி வணங்குவோம் – அண்ணாமலை புகழாரம்!

Related News

கோவை : தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றம்!

முசிறி அருகே இடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம்!

சிறுவன் கடத்தல் விவகாரம் – பூவை ஜெகன் மூர்த்தி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

திருச்சி : CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பேனா பரிசளித்த முதலமைச்சர்!

சென்னை தனியார் வங்கி இயக்குநர், மேலாளர் மீது வழக்குப்பதிவு!

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் – தமிழக அரசு உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

பயத்தாலேயே கூட்டணி பலமாக உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர் : செல்லூர் ராஜூ 

‘8 வசந்தலு’ படத்தின் டிரெய்லர் வைரல்!

உள்ளூர் டி20 போட்டி : ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய திக்வேஷ் ரதி!

தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை சாதித்த டெம்பா பவுமா!

நடிகை மனிஷா கொய்ராலாவின் புதிய தோற்றம் வைரல்!

‘பறந்து போ’ படத்தின் ‘டாடி ரொம்ப பாவம்’ பாடல் வெளியானது!

குத்தகை நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகி : ஆட்சியரகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மூவர்!

கிருஷ்ணகிரி : தனிநபர் இடத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடம் இடித்து அகற்றம்!

ஈரானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies