பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை - ரூ. 1,50, 000 கோடியை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு!
Aug 24, 2025, 09:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை – ரூ. 1,50, 000 கோடியை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதாலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதாலும், இந்தியாவில் பணப்புழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில், பணப்புழக்கத்தை அதிகரிக்கும் விதமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

அரசு பத்திரங்கள் மூலமாகவும், ரெப்போ விகித ஏலம் மூலமாகவும், சந்தையில் பணத்தை செலுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

) இது பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், பண மதிப்பிழப்பை தடுக்கவும் உதவியாக அமையும் என ரிசர்வ் வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Tags: inject Rs 1.5 lakh crore into the marketincrease liquidity.digital transactiongovernment securitiesReserve Bank of India
ShareTweetSendShare
Previous Post

சமூக முன்னேற்றத்துக்காக வாழ்வை அர்ப்பணித்த சுவாமி சகஜானந்தா அவர்கள் புகழைப் போற்றி வணங்குவோம் – அண்ணாமலை புகழாரம்!

Next Post

ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் எந்த நிலமும் இல்லை : ஜி ஸ்கொயர் விளக்கம்!

Related News

ரணில் விக்ரமசிங்கே கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – சசிதரூர் கண்டனம்!

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

Load More

அண்மைச் செய்திகள்

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies