வாணியம்பாடி அருகே பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக மோசடி - தனியார் வங்கி ஊழியர் கைது!
Jun 17, 2025, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாணியம்பாடி அருகே பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக மோசடி – தனியார் வங்கி ஊழியர் கைது!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 12:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய தனியார் வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

அம்பலூரைச் சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவர், மறைமலை நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார். அப்போது அதே கிளையில் வேலை செய்த தன்ராஜ் என்பவர், திருமணம் செய்து கொள்வதாக கூறி அப்பெண்ணுடன் தனிமையில் இருந்து வந்துள்ளார்.

அப்பெண் வேறு கிளைக்கு பணி மாறுதலாகி சென்றபோதும் இருவரது உறவும் நீடித்துள்ளது. இந்நிலையில் தன்ராஜூக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன.

இதுகுறித்து முறையிட்ட பாதிக்கப்பட்ட பெண்ணிடம், இருவரையும் சேர்த்துவைப்பதாக கூறி தன்ராஜின் சகோதரரான யுவராஜ் என்பவர் 1 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார். பின்னர் அடியாட்களுடன் வந்த தன்ராஜின் குடும்பத்தினர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், தன்ராஜ் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தன்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், கொலை மிரட்டல் விடுத்தவர்களையும் தேடி வருகின்றனர்.

Tags: private bank employee cheated womenpromising to marryprivate bank employee arrestvaniyambadi
ShareTweetSendShare
Previous Post

மதுராந்தகம் கருங்குழி – பூஞ்சேரி இடையே புதிய சாலை – தமிழக அரசு முடிவு!

Next Post

5,000 கிரஷர்கள் அனுமதி இல்லாமல் செயல்படுகின்றன : லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

Related News

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

பயத்தாலேயே கூட்டணி பலமாக உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர் : செல்லூர் ராஜூ 

முசிறி அருகே இடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம்!

சிறுவன் கடத்தல் விவகாரம் – பூவை ஜெகன் மூர்த்தி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

திருச்சி : CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பேனா பரிசளித்த முதலமைச்சர்!

சென்னை தனியார் வங்கி இயக்குநர், மேலாளர் மீது வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

‘8 வசந்தலு’ படத்தின் டிரெய்லர் வைரல்!

உள்ளூர் டி20 போட்டி : ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய திக்வேஷ் ரதி!

தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை சாதித்த டெம்பா பவுமா!

நடிகை மனிஷா கொய்ராலாவின் புதிய தோற்றம் வைரல்!

‘பறந்து போ’ படத்தின் ‘டாடி ரொம்ப பாவம்’ பாடல் வெளியானது!

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் – தமிழக அரசு உத்தரவு!

குத்தகை நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகி : ஆட்சியரகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மூவர்!

கிருஷ்ணகிரி : தனிநபர் இடத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடம் இடித்து அகற்றம்!

ஈரானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு!

மகளிர் ஒருநாள் உலக கோப்பை : அக்.5-ல் இந்தியா – பாக். போட்டி?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies