திருட்டு நகை வாங்கியதாக நகைக்கடை உரிமையாளர் கைது - வாணியம்பாடி காவல் நிலையம் முற்றுகை!
Aug 24, 2025, 09:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருட்டு நகை வாங்கியதாக நகைக்கடை உரிமையாளர் கைது – வாணியம்பாடி காவல் நிலையம் முற்றுகை!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருட்டு நகை வாங்கியதாக கூறி நகைக்கடை உரிமையாளரை கர்நாடகா போலீசார் அழைத்து சென்ற விவகாரத்தில் வாணியம்பாடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நகைக்கடை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு சாந்தாபுரா பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த சதாம், பிரசாந்த் ஆகியோரை அம்மாநில போலீசார் கைது செய்தனர். வழிப்பறி செய்த 13 செயின்களை வாணியம்பாடியில் உள்ள நகைக்கடையில் விற்பனை செய்ததாக விசாரணையின்போது அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, வாணியம்பாடி பஜார் பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளர் பாபுவை கர்நாடகா போலீசார் கைத செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இந்நிலையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து நகைக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக கூறி வாணியம்பாடி நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: jewellery shop owner arrestChandapura ​​Bengalurukarnataka policeJewellers staged protestVaniyambadi police station
ShareTweetSendShare
Previous Post

மைசூருவில் ஒரே மேடையில் 155 ஜோடிகளுக்கு திருமணம்!

Next Post

அமெரிக்காவின் வர்த்தக போர் : சீனாவிற்கு இறுகும் பிடி – சாதகமாக்க துடிக்கும் இந்தியா!

Related News

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்கள் – இபிஎஸ் பேச்சு

ரணில் விக்ரமசிங்கே கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – சசிதரூர் கண்டனம்!

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies