சுப முகூர்த்த தினம் : சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படவில்லை - ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பொதுமக்கள்!
Oct 9, 2025, 12:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சுப முகூர்த்த தினம் : சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படவில்லை – ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Feb 2, 2025, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுப முகூர்த்த தினத்தையொட்டி தமிழக முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், பல இடங்களில் அலுவலகங்கள் திறக்கப்படவில்லை.

அசையா சொத்துக்கள் குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள 578 சார் பதிவாளர் அலுவலகங்களில் 11 ஆயிரம் பேர் பணியாற்றி வரும் நிலையில், பத்திரப்பதிவுத்துறை மூலம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி தரும் தங்களை அரசு கண்டுகொள்ளவில்லை என பணியாளர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

இதனிடையே, தை மாதத்தில் வரும் சுப முகூர்த்த தினமான இன்றும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரப்பதிவுத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில், கோரிக்கையை ஏற்க அரசு முன்வராததால் காலை முதல் பத்திரப்பதிவுத்துறை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் உள்ளிட்ட பகுதிகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூடி கிடப்பதால், சொத்துகளை ஆவணப்படுத்த வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags: Happy Mukurtha Day : Registrar's Offices Not Functioning - Citizens Return Disappointed!tamil janam tvtamil nadu news today
ShareTweetSendShare
Previous Post

தவெகவின் 2-ஆம் ஆண்டு துவக்க விழா : தலைமை அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றினார் விஜய்!

Next Post

பிரபல கொள்ளையர்கள் 5 பேர் ராசிபுரத்தில் கைது!

Related News

தென்காசி : ஆவுடை பொய்கை தெப்பக்குளத்தை சீரமைக்க கோரிக்கை!

ராமநாதபுரம் : வரலாற்றுச் சிறப்புமிக்க திருமலை சேதுபதி கல்வெட்டு கண்டெடுப்பு!

சென்னை : மின்னல் வேகத்தில் தறிகெட்டு ஓடிய கார் – வடமாநில தொழிலாளி பலி!

வேலூர் : திமுகவினருக்கு மட்டுமே தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு – கிராம மக்கள் குற்றச்சாட்டு!

மூதாட்டியின் உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்!

நீலகிரி : ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் எருமைப்பால் மதிப்பு கூட்டு மையம் திறப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு பைக்கில் சுற்றுலா சென்ற இந்தியர் – இந்தியர் என்று கூறியதும் புன்சிரிப்புடன் வரவேற்ற வீரர்கள்!

நடிகர் துல்கர் சல்மான் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை – கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்!

15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை – டென்மார்க்

என் வாழ்வில் தனஸ்ரீயின் அத்தியாயம் முடிந்துவிட்டது – சாஹல்

விமானத்தில் பயணித்த முதியவர் உயிரிழப்பு!

டி20-ல் தனக்கான இடத்தை சுப்மன் கில் சம்பாதிக்க வேண்டும் – ராபின் உத்தப்பா

ரூ.8,576 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ஆணை!

திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விவரம் இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் – புதுச்சேரி அரசு எச்சரிக்கை!

கிரிப்டோ கரன்சிகள் திருட்டில் வடகொரிய ஹேக்கர்கள் சாதனை!

ஆஸ்திரேலியா சென்றுள்ள ராஜ்நாத் சிங்கிற்கு, பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies