சுப முகூர்த்த தினம் : சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படவில்லை - ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பொதுமக்கள்!
Jun 17, 2025, 03:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சுப முகூர்த்த தினம் : சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படவில்லை – ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Feb 2, 2025, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுப முகூர்த்த தினத்தையொட்டி தமிழக முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், பல இடங்களில் அலுவலகங்கள் திறக்கப்படவில்லை.

அசையா சொத்துக்கள் குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள 578 சார் பதிவாளர் அலுவலகங்களில் 11 ஆயிரம் பேர் பணியாற்றி வரும் நிலையில், பத்திரப்பதிவுத்துறை மூலம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி தரும் தங்களை அரசு கண்டுகொள்ளவில்லை என பணியாளர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

இதனிடையே, தை மாதத்தில் வரும் சுப முகூர்த்த தினமான இன்றும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரப்பதிவுத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில், கோரிக்கையை ஏற்க அரசு முன்வராததால் காலை முதல் பத்திரப்பதிவுத்துறை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் உள்ளிட்ட பகுதிகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூடி கிடப்பதால், சொத்துகளை ஆவணப்படுத்த வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags: tamil janam tvtamil nadu news todayHappy Mukurtha Day : Registrar's Offices Not Functioning - Citizens Return Disappointed!
ShareTweetSendShare
Previous Post

தவெகவின் 2-ஆம் ஆண்டு துவக்க விழா : தலைமை அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றினார் விஜய்!

Next Post

பிரபல கொள்ளையர்கள் 5 பேர் ராசிபுரத்தில் கைது!

Related News

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடுத்தினர் மீது கொலைவெறி தாக்குதல்!

சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம் : கூடுதல் டிஜிபி உச்சநீதிமன்றத்தில் முறையீடு!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளியில் இடுப்பளவிற்கு தேங்கிய கழிவுநீரால் மாணவர்கள் அவதி!

கள்ளக்குறிச்சியில் VHP அமைப்பினர் சார்பில் நடைபெற்ற வேல் யாத்திரை!

உதகையில் காற்றுடன் கனமழை – சுற்றுலா தலங்கள் மூடல்!

ராமநாதபுரம் : நம்புநாயகி அம்மன் கோயிலில் சௌமியா அன்புமணி சாமி தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம்!

ZS EV மாடலுக்கு சிறப்பு சலுகை வழங்கிய MG!

ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் மாடல் விற்பனை தொடக்கம்!

பெங்களூரு : இளம் பெண்ணை அறைந்த ராபிடோ ஓட்டுநர் மீது எஃப்ஐஆர் பதிவு!

குஜராத் : தொடர் கனமழையால் கெலா ஆற்றில் வெள்ளப் பெருக்கு!

கோவை : தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

பயத்தாலேயே கூட்டணி பலமாக உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர் : செல்லூர் ராஜூ 

முசிறி அருகே இடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம்!

‘8 வசந்தலு’ படத்தின் டிரெய்லர் வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies