திமுக எம்.எல்.ஏ. ராஜா மீது காவல்நிலையத்தில் புகார்!
Jan 18, 2026, 07:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக எம்.எல்.ஏ. ராஜா மீது காவல்நிலையத்தில் புகார்!

Murugesan M by Murugesan M
Feb 3, 2025, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அடுத்த தாம்பரத்தில் லீஸ் பணத்தை திரும்பி தர தாமதம் ஆனதால் இடைத்தரகரை திமுகவை சேர்ந்த எம்எல்ஏ ராஜா அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்திருக்கிறது.

தாம்பரத்தை சேர்ந்த ஹரி என்பவருக்கு இடைத்தரகரான மாரிமுத்து லீஸ் முறையில் வீடு பார்த்து கொடுத்துள்ளார். அதற்காக மாரிமுத்து 8 லட்சம் ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஹரி வேறு வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில் பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.

அப்போது ஒன்றரை லட்சம் ரூபாயை கொடுத்த மாரிமுத்து, மீதி பணத்தை திரும்ப கொடுக்காமல் தாமதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஹரி, இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் ஐசக்-இடம் கூறியுள்ளார். இதையடுத்து மாரிமுத்துவின் வீட்டுக்கு சென்ற திமுகவினர், பேச்சுவார்த்தை நடத்த எம்.எல்.ஏ. ராஜா அழைப்பதாக கூறி மாரிமுத்துவை அழைத்து சென்று அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பீர்க்கன்காரணை காவல் நிலையத்துக்கு சகோதரி மற்றும் இரு மகள்களுடன் வந்த மாரிமுத்து, சம்மந்தப்பட்ட எல்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளித்தார். மேலும், உரிய நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்துவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

Tags: dmk mlaCHENNAI NEWSDMK MLA Complaint against the king at the police station!
ShareTweetSendShare
Previous Post

திருவாரூர் : பாபா பக்ருதீன் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ சோதனை!

Next Post

ராமநாதபுரம் மீனவர்கள் 10 பேர் கைது!

Related News

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies