கள்ளச்சாராய விற்பனையை நிறுவனப்படுத்தியதற்கு ஸ்டாலின் மாடல் அரசு வெட்கப்பட வேண்டும் - இபிஎஸ் விமர்சனம்!
Oct 9, 2025, 09:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளச்சாராய விற்பனையை நிறுவனப்படுத்தியதற்கு ஸ்டாலின் மாடல் அரசு வெட்கப்பட வேண்டும் – இபிஎஸ் விமர்சனம்!

Web Desk by Web Desk
Feb 5, 2025, 11:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளச்சாராய விற்பனையை நிறுவன மயப்படுத்தியதற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சேலம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இபிஎஸ்,  மரக்காணம் மற்றும் கள்ளக்குறிச்சி மரணங்களில் இருந்து திமுக அரசு பாடம் கற்கவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப்படுத்தியதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என விமர்சித்துள்ள இபிஎஸ், திமுக கட்சிக்காரர்கள் என்ன கொம்பு முளைத்தவர்களா?, அவர்கள் தவறு செய்தால் காவல்துறை கண்டுகொள்ளாதா? என கேள்விகளை எழுப்பியுள்ளார்.

திமுகவினர் சகல குற்றங்களையும் செய்வதற்குதான் நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்களா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ள இபிஎஸ்,  கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புடைய அனைவரையும் எந்த குறுக்கீடும் இன்றி காவல்துறை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

Tags: epsEdappadi PalaniswamiOpposition leader Edappadi Palaniswamiliquor sold in TASMAC barAthu
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் 3 மடங்காக அதிகரித்த டெங்கு காய்ச்சல் பாதிப்பு!

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மாதத்தில் ரூ.106 கோடி உண்டியல் காணிக்கை!

Related News

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

Load More

அண்மைச் செய்திகள்

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியுடன் கெய்ர் ஸ்டார்மர் இன்று சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Cold Start ட்ரோன் பயிற்சி : வான் போருக்கு தயார் – இந்திய ராணுவ தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies