கள்ளச்சாராய விற்பனையை நிறுவனப்படுத்தியதற்கு ஸ்டாலின் மாடல் அரசு வெட்கப்பட வேண்டும் - இபிஎஸ் விமர்சனம்!
Jun 17, 2025, 11:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கள்ளச்சாராய விற்பனையை நிறுவனப்படுத்தியதற்கு ஸ்டாலின் மாடல் அரசு வெட்கப்பட வேண்டும் – இபிஎஸ் விமர்சனம்!

Web Desk by Web Desk
Feb 5, 2025, 11:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளச்சாராய விற்பனையை நிறுவன மயப்படுத்தியதற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சேலம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இபிஎஸ்,  மரக்காணம் மற்றும் கள்ளக்குறிச்சி மரணங்களில் இருந்து திமுக அரசு பாடம் கற்கவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப்படுத்தியதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என விமர்சித்துள்ள இபிஎஸ், திமுக கட்சிக்காரர்கள் என்ன கொம்பு முளைத்தவர்களா?, அவர்கள் தவறு செய்தால் காவல்துறை கண்டுகொள்ளாதா? என கேள்விகளை எழுப்பியுள்ளார்.

திமுகவினர் சகல குற்றங்களையும் செய்வதற்குதான் நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்களா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ள இபிஎஸ்,  கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புடைய அனைவரையும் எந்த குறுக்கீடும் இன்றி காவல்துறை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

Tags: epsEdappadi PalaniswamiOpposition leader Edappadi Palaniswamiliquor sold in TASMAC barAthu
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் 3 மடங்காக அதிகரித்த டெங்கு காய்ச்சல் பாதிப்பு!

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மாதத்தில் ரூ.106 கோடி உண்டியல் காணிக்கை!

Related News

மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் எப்படி நிதி பெற முடியும் – பாஜக செய்தி தொடர்பாளர் ஆதவன் கேள்வி

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி – இந்திய பாதுகாப்புப்படை வீரர்களுக்கு பாராட்டு விழா!

குன்னூர் மார்க்கெட்டில் 872 கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

கோவையில் காவல்துறையினரை கண்டித்து இந்து மக்கள் கட்சி ஆர்பாட்டம்!

எரிபொருள் விநியோக தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை – மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி தகவல்!

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் இறுதிச்சடங்கு – உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் அஞ்சலி!

Load More

அண்மைச் செய்திகள்

TNPSC குரூப்-1 தேர்வில் இந்தி எதிர்ப்பு தொடர்பான கேள்வி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு திடலில் அறுபடை வீடுகள் கண்காட்சி – அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்!

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? – நடிகர் சல்மான்கான் விளக்கம்!

கேரளாவில் ஆற்றை கடக்க முடியாமல் தவிக்கும் காட்டு யானைகள்!

ரீல்ஸ் மோகம் – விஷப் பாம்புக்கு முத்தமிட முயன்றவர் மருத்துவமனையில் அனுமதி!

சைப்ரஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கனடா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

12-ஆவது உலக தமிழ் பொருளாதார மாநாடு : இணையதளம் மற்றும் சிற்றேடு வெளியீட்டு விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அசைவு உணவு சாப்பிட்ட விவகாரம் – பாஜக ஆர்பாட்டம்!

மதிமுக அலுவலகம் மீது மர்ம நபர் தாக்குதல்!

தஞ்சையில் விவசாயிகள் கைது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies