ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யும் முதல்வர் மற்றும் விஜய் - அண்ணாமலை விமர்சனம்!
Oct 22, 2025, 05:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யும் முதல்வர் மற்றும் விஜய் – அண்ணாமலை விமர்சனம்!

Web Desk by Web Desk
Feb 12, 2025, 06:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சரும், தவெக தலைவர் விஜயும், ஏசி ரூமில் அமர்ந்து கொண்டே அரசியல் செய்வதாகவும், மக்களோடு மக்களாக வந்து அவர்களுடைய குறைகளை கேட்க யாரும் தயாராக இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

பழனி முருகன் கோயிலில் அண்ணாமலை தரிசனம் செய்தார். இதுதொடர்பாக அவர்   விடுத்துள்ள பதிவில்,  ஒரு மண்டல காலம், 48 நாட்கள் விரதம் இருந்து, தைப்பூச தினத்தன்று, அப்பன் முருகப் பெருமானை,பழனி மலையில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்ததை பெரும் பேறாகக் கருதுகிறேன். குன்றெல்லாம் குமரனுக்கே. கந்தனுக்கு அரோகரா என தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகள் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை எதுவும் நிறைவேற்றவில்லை என தெரிவித்தார்.

மக்களுக்கு அல்வா எப்படி கொடுப்பது? என்று தெரிந்து கொள்ளவே முதலமைச்சர் அல்வா கடைக்கு சென்றவதாகவும் அண்ணாமலை சாடினார்.

“முதலமைச்சர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் ஆகியோர் ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்வதாகவும், மக்களோடு மக்களாக வந்து அவர்களுடைய குறைகளை கேட்க யாரும் தயாராக இல்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

இதுபோன்று தைப்பூச விழாக்களில் பங்கேற்று பொதுமக்களின் குறைகளை கண்டறிய வேண்டும் என்றும்,  அமைச்சர் சேகர் பாபு கடந்த 3 ஆண்டுகாலமாக தேய்ந்த ரெக்கார்டு போல பேசி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

சபரிமலையிலும், திருச்சி ஸ்ரீரங்கத்திலும் மக்களை காக்க வைத்து சாமி அமைச்சர் சேகர்பாபு தரிசனம் செய்ததை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, முதலமைச்சர் துணைவியாருக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை சாமானிய மக்களுக்கும் கொடுக்க வேண்டும் என அண்ணாமலை  தெரிவித்தார்.

பழனிக்கு பாதயாத்திரை செல்லும்  பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டு பிரதமர் மோடி தைப்பூசத்திற்கு வாழ்த்து கூறிய நிலையில், தமிழகத்திலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து கூறவில்லை என்றும் அவர் கூறினார்.

Tags: tamilnadu bjp presdientthai poosamthai poosam festival2025 thai amavasaipoojaiannamalaiPalaniPalani Murugan templeannamalai pressmeet
ShareTweetSendShare
Previous Post

காலத்திற்கு ஏற்றவாறு AI தொழில்நுட்பத்தை மேம்படுத்த கவனம் செலுத்த வேண்டும் – பிரதமர் மோடி

Next Post

பழனி முருகன் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Related News

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

வங்க கடலில் புயல் உருவாகுமா? -வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பேட்டி!

மெக்சிகோ வெடித்து சிதறிய பாப்போகாடெபெடல் எரிமலை – டைம் லாப்ஸ் வீடியோ!

எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies