பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை : IPS அதிகாரி சஸ்பெண்ட்!
Aug 9, 2025, 06:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை : IPS அதிகாரி சஸ்பெண்ட்!

Web Desk by Web Desk
Feb 13, 2025, 01:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் மகேஷ் குமாரை சஸ்பெண்ட் செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை போக்குவரத்து காவல்துறையில் வடக்கு மண்டல இணை ஆணையராக பொறுப்பு வகித்து வந்த மகேஷ் குமார் மீது பெண் காவலர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.

சமூக வலைதளம் மூலம் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாவும், பரிசு பொருட்கள் கொடுத்ததாகவும் கூறி புகார் அளித்ததாக தெரிகிறது. டிஜிபி சங்கர் ஜிவாலிடம் பெண் காவலர் அளித்த புகாரை, டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாக கமிட்டி விசாரித்தபோது, மகேஷ்குமார் மேலும் ஒரு பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

தொடர்ந்து, விசாக கமிட்டி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. இதனை தொடர்ந்து, மகேஷ் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

மேலும், அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ள மாநில உள்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பரிந்துரைத்தார். இதனடிப்படையில், சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் மகேஷ் குமாரை சஸ்பெண்ட் செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags: DGPtn policechennai news todaySexual harassment of women constables: IPS suspended!
ShareTweetSendShare
Previous Post

கும்பகோணத்தில் இந்திய கடற்படையின் இசை நிகழ்ச்சி!

Next Post

டெல்லி ஆர்எஸ்எஸ் அலுவலகம் : வரும் 19-ஆம் தேதி திறப்பு!

Related News

படிக்கட்டுகளில் அபாய பயணம் : மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை!

மாநில கல்விக் கொள்கை வெளியீடு : ஸ்டாலினுக்கு எல். முருகன் கேள்வி!

மாநிலக் கல்விக் கொள்கை, ஜெராக்ஸ் எடுக்க எதற்காக நான்கு ஆண்டுகள்? – அண்ணாமலை கேள்வி!

பெயரை மட்டும் மாற்றி, சமூகநீதியை நிலைநாட்டிவிட முடியுமா ? : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் மீண்டும் ஒரு நாடகம் – அண்ணாமலை

புதிய 4 வழிச்சாலை : மத்திய அரசு ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 9 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அஞ்சி நடுங்கும் சீனா : இந்தியாவுடன் பிலிப்பைன்ஸ் கை கோர்ப்பது ஏன்?

அமெரிக்க வரி விதிப்பை தவிடுபொடியாக்க திட்டம் ரெடி : பதிலடி கொடுக்க வருகிறது பிராண்ட் இந்தியா!

ட்ரம்பின் வர்த்தகப் போர் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா – சரியும் பொருளாதாரம்!

அமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடு : ரூ.13 லட்சம் டெபாசிட் செய்தால் மட்டுமே விசா!

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

IMF-யை ஏமாற்றிய பாகிஸ்தான் : கடன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பு!

முற்றிலும் காணாமல் போகப்போகும் நாடு : மொத்த நாட்டையே காலி செய்யும் மக்கள்!

திருச்செந்தூர் : புதிய தனியார் மதுபான கூடத்துக்கு மக்கள் எதிர்ப்பு!

வாக்கு வங்கிக்காக வாக்காளர் சிறப்பு திருத்தத்தை ராகுல்காந்தி எதிர்க்கிறார் : அமித்ஷா குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies