நெல்லை அரசு மருத்துவமனை : நோயாளிகளை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் - விளக்கேற்றி வழிபாட்டில் ஈடுபட்ட இந்து முன்னணி!
Feb 4, 2026, 08:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை அரசு மருத்துவமனை : நோயாளிகளை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் – விளக்கேற்றி வழிபாட்டில் ஈடுபட்ட இந்து முன்னணி!

Murugesan M by Murugesan M
Feb 17, 2025, 11:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை அரசு மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என கூறி இந்து முன்னணி அமைப்பினர் விளக்கேற்றி வழிபாட்டில் ஈடுபட்டனர்.

நெல்லை அரசு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்ணுக்கு முறையான சிகிச்சை வழங்காத காரணத்தினால் வயிற்றில் இருந்த சிசு உயிரிழப்பு, ஊசி போட்டதால் நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நாளுக்கு நாள் அரங்கேறி வரும் இத்தகைய சம்பவங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டும் காணாமலும் இருப்பதாக இந்து முன்னணி அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் இருக்கக்கூடிய விநாயகர் சிலை முன்பு விளக்கேற்றி, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறக்கூடிய நோயாளிகளை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் எனக் கூறி வழிபாடு நடத்தினர்.

Tags: hindhu munnaniNellai Government Hospital: God should save the patients - Hindu front engaged in lamp worship!நெல்லை அரசு மருத்துவமனை
ShareTweetSendShare
Previous Post

போலீஸ் என கூறி வழிமறித்து பைகளை சோதனை செய்த கும்பல்!

Next Post

சிவகங்கை : உற்சாகமாக நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டி!

Related News

மாணவர்கள் உயரும் போது நாடும் உயரும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகல் – அண்ணாமலை விளக்கம்!

தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த ரஜினிகாந்த்!

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்

திமுகவின் ஆட்சிக்கு தமிழக மக்கள் அனைவருமே எதிரியாக இருக்கின்றனர் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு அச்சத்தில் பாகிஸ்தான்!

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் -சிதைந்த பாக்- வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம்

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

மக்களவையில் அமளி – திர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்பிக்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்!

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவத்திற்கு எதிராக பாஜக போராட்டம்!

அரசு பணி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு – போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஆய்வு நிபுணர்கள்!

சேலத்தில் ஜீவசமாதி அடைய அனுமதி மறுத்த அரசு அதிகாரிகள்! – சந்திர பிரகாசம் பிரம்மச்சாரியார் விபரீத முடிவு

இந்தியர்களுக்கு சுங்க வரி வரம்பை உயர்த்திய மத்திய அரசு -பெண்கள் 40 கிராம் வரை தங்க நகைகளை அணிந்து வர முடியும்!

ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தக ஒப்பந்தம்,அமெரிக்கா வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு NDA கூட்டணி எம்பிக்கள் வாழ்த்து

விஜயை பார்த்து திமுகவுக்கு பயம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies