செங்கல்பட்டு : குடியிருப்பு வழியாக மழை நீரை வெளியேற்ற பொதுமக்கள் எதிர்ப்பு!
May 6, 2026, 10:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செங்கல்பட்டு : குடியிருப்பு வழியாக மழை நீரை வெளியேற்ற பொதுமக்கள் எதிர்ப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 25, 2025, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு மாவட்டம் பீரக்கண்காரணையில் குடியிருப்பு வழியாக மழைநீரை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பீரக்கண்காரணையில் உள்ள ரோஜா தோட்டம் பகுதியில் கால்வாயில் இருந்து மழை நீரை வெளியேறுவதற்காக ராட்சத பள்ளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், மழைக் காலங்களில் தங்கள் பகுதியில் அதிக தண்ணீர் தேங்குவதாக வேதனை தெரிவித்தனர். மேலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாரளிக்க விடாமல் காவல்துறையினர் தடுப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.

Tags: ChengalpattuPeerakankaraidrainage of rainwater through their residence issueRoja Thottam
ShareTweetSendShare
Previous Post

ரூ.70,000 லஞ்சம் – திருமங்கலம் சார் பதிவாளர் கைது!

Next Post

நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விஏஓக்கள் போராட்டம்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies