தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தின் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது - அமித் ஷா திட்டவட்டம்!
Aug 24, 2025, 06:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தின் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது – அமித் ஷா திட்டவட்டம்!

Web Desk by Web Desk
Feb 26, 2025, 01:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொகுதி மறுசீரமைப்பில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என மத்திய உள்துறை அமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற பாஜக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது  2024 ஆம் ஆண்டில், ஒடிசாவில் முதல் முறையாக முழு பெரும்பான்மையுடன் பாஜக அரசாங்கத்தை அமைத்ததாக தெரிவித்தார்

பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஆந்திராவில்  NDA அரசாங்கம் அமைந்துள்ளதாகவும்,  டெல்லி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதேபோல் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

திமுக தலைமையிலான ஊழல் மற்றும் தேசவிரோத அரசாங்கத்தை மக்கள் அகற்ற வேண்டிய நேரம் இது என்றும் அவர் தெரிவித்தார். வகுப்பு வாதம், பிரிவு வாதத்திற்கு முடிவு கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் மோடி, பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் அவருடைய முத்திரையை பதித்துக் வருவதாகவும், ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படும் பாராளுமன்றத்தில் மூவேந்தர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட செங்கோலை நிறுவிய பெருமை பிரதமரையே சேரும் என்றும் அவர் கூறினார்

மற்ற இந்திய மாநிலங்களை விட  தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வேங்கை வயல், பெண்கள் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்களை அவர் சுடடிக்காட்டினார்.

1998 இல் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்களுக்கு கூட பாதுகாப்பான சூழல்  உள்ளதாகவும், தமிழகத்தில் கனிம வள கொள்ளை, மணல் கொள்ளை ஆட்சியாளர்கள் ஆதரவுடன் நடந்துகொண்டு வருவதகாவும் அவர் கூறினார்.

ஊழல் பெருச்சாளிகளை திமுக தேடி தேடி கட்சியில் சேர்ப்பதாகவும்,  ஆட்சி கவிழ்ந்து விட கூடாது என்பதற்காக முதல்வரும், துணை முதல்வரும் புதிய பிரச்னைகளை கையில் எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொகுதி மறுசீரமைப்பில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என்றும் அதிகரிக்கவே செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகள் வழங்கப்படும் என்றும் அமித் ஷா கூறினார்.

 

Tags:
ShareTweetSendShare
Previous Post

தொப்புள் கொடியுடன் குப்பையில் கிடந்த பெண் சிசு!

Next Post

சென்னை : பெண் குளிப்பதை வீடியோ எடுத்த டெலிவரி ஊழியர் கைது!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies