அனைத்துக்கட்சி கூட்டம் - பாஜக, நாதக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பு!
Oct 2, 2025, 05:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைத்துக்கட்சி கூட்டம் – பாஜக, நாதக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பு!

Web Desk by Web Desk
Mar 5, 2025, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசு அழைப்பு விடுத்த அனைத்துக்கட்சி கூட்டத்தை பாஜக, நாதக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில் 60 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் பாஜக, நாதக, தமாகா ஆகிய கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் ஜெயக்குமார், இன்பதுரை, காங்கிரஸ் கட்சி சார்பில் செல்வப்பெருந்தகை, பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருமாவளவன் பங்கேற்றனர்.

மேலும், மதிமுக சார்பில் வைகோ, மக்கள் நீதி மையம் சார்பில் கமல்ஹாசன் கூட்டத்தில் பங்கேற்றனர்.

சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் அனைத்திக்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இந்த நிலையில் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்புக்கு அனைத்து கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்ப்பு தெரிவிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1971ம் ஆண்டு முறையை 30 ஆண்டுகளுக்கு நீட்டித்து அதனை நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தென்மாநில எம்.பி.க்கள் கொண்ட கூட்டு நடவடிக்கை குழு அமைக்கவும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

Tags: tamil nadu governmentndaNaam Tamilar katchibjp boycottChennaibjpMK StalinAll party meeting
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் பெல்ஜியம் இளவரசி – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

Next Post

உதகை உள்ளிட்ட மலை வாசஸ்தலங்களுக்கு மின்சார பேருந்துகள் – உயர் நீதிமன்றம் ஆலோசனை!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies