திருச்சி : குளக்கரை கருப்பசாமி கோயிலில் படுகளம் சாய்தல், எழுப்புதல் நிகழ்வு!
Oct 15, 2025, 04:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சி : குளக்கரை கருப்பசாமி கோயிலில் படுகளம் சாய்தல், எழுப்புதல் நிகழ்வு!

Web Desk by Web Desk
Mar 6, 2025, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள குளக்கரை கருப்பசாமி கோயிலில் படுகளம் சாய்தல் மற்றும் எழுப்புதல் என்ற வினோத நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

வீரப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள கன்னிமாரம்மன் கோயிலில் மாசிப் பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான படுகளம் சாய்தல் பின்னர் எழுப்புதல் என்ற நிகழ்வு குளக்கரை கருப்பசாமி கோயிலின் முன்பாக நடத்தப்பட்டது.

அதன்படி பக்தர்கள் பலரும் மயங்கி விழ, அவர்களை விழாக்குழுவினர் மைதானத்தில் படுக்க வைத்தனர். உடலில் எவ்வித அசைவுகளும் இன்றி பக்தர்கள் சில நிமிடங்கள் மயங்கியபடி தத்ரூபமாக நிகழ்த்தி காட்டினர்.

இறுதியாக சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின் சிறுமி ஒருவரை அழைத்து மயங்கியபடி இருந்த பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்க செய்தனர்.

அதன்பின் அருள் ஆடியபடி பக்தர்கள் ஆவேசமாக எழுந்தனர். இந்நிகழ்வை காண கரூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

Tags: tn templeதிருச்சிTrichy: The incident of the foundation stone falling and being raised at the Kulakkarai Karuppasamy temple!
ShareTweetSendShare
Previous Post

பேரிஜம் ஏரி பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்!

Next Post

அரியலூர் அருகே நிதி நிறுவன ஊழியர் கொலை : மேலும் ஒருவர் கைது!

Related News

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

சைபர் நிதி மோசடி : 1277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம் – தமிழக சைபர்  கிரைம்!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள்!

வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!

விஜய் தாமதமாக வந்ததால் கரூரில் கூட்ட நெரிசல் : சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!

தொடர் மழை – முழு கொள்ளளவை எட்டியது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்!

திருச்சி : ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies