அரியலூர் அருகே நிதி நிறுவன ஊழியர் கொலை : மேலும் ஒருவர் கைது!
Oct 15, 2025, 04:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரியலூர் அருகே நிதி நிறுவன ஊழியர் கொலை : மேலும் ஒருவர் கைது!

Web Desk by Web Desk
Mar 6, 2025, 12:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரியலூர் அருகே நிதி நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் பிரதிநிதியாக பணியாற்றி வந்தார்.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடாலி பகுதிக்கு வசூல் பணிக்காக சென்ற சிவா காணாமல் போனார். இது குறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், கோடாலி கிராமத்தில் செங்கால் ஓடை அருகே பாதி எரிந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சடலத்தை மீட்டு போலீசார் ஆய்வு செய்தபோது, அது காணாமல்போன சிவா என தெரியவந்தது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி கட்டாமல் இருந்த மகேஷ் மற்றும் அவரது மனைவி விமலா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மகேஷின் உறவினரான ராஜேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Tags: அரியலூர்Murder of a financial institution employee near Ariyalur: Another person arrested!
ShareTweetSendShare
Previous Post

திருச்சி : குளக்கரை கருப்பசாமி கோயிலில் படுகளம் சாய்தல், எழுப்புதல் நிகழ்வு!

Next Post

மூளைச்சவு அடைந்த காவலரின் உடல் உறுப்பு தானம் – அரசு மரியாதை!

Related News

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

சைபர் நிதி மோசடி : 1277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம் – தமிழக சைபர்  கிரைம்!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள்!

வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!

விஜய் தாமதமாக வந்ததால் கரூரில் கூட்ட நெரிசல் : சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!

தொடர் மழை – முழு கொள்ளளவை எட்டியது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்!

திருச்சி : ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies