வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞரிடம் 21 லட்சம் ரூபாய் மோசடி : கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது!
Feb 4, 2026, 10:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞரிடம் 21 லட்சம் ரூபாய் மோசடி : கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Mar 16, 2025, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் அருகே விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞரிடம் 21 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த 3 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பூபதி என்பவர் டிப்ளமோ படித்துள்ள நிலையில், ஆன்லைனில் வேலை தேடி வந்துள்ளார்.

இவரின் செல்போன் எண்ணுக்கு 2023ஆம் ஆண்டு டிசம்பரில் விமான முன்பதிவு டிக்கெட் பணிக்கு பகுதி நேர வேலை இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனை நம்பிய பூபதி, அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது எதிர்மறையில் இருந்த நபர் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் பகுதிநேர வேலையை வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, மர்மநபர் தெரிவித்த பல்வேறு வங்கி கணக்குகளில் பூபதி 21 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட மர்மநபர் தன்னுடைய தொடர்பை துண்டித்ததால், தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்த பூபதி சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், புகார் தொடர்பாக இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதனடிப்படையில், வழக்கில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 90 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Tags: Keralaசேலம்3 people from Kerala arrested for defrauding a youth of Rs 21 lakh on the pretext of getting a job!
ShareTweetSendShare
Previous Post

வேலூரில் டெங்கு காய்ச்சலால் 13 வயது சிறுமி உயிரிழப்பு!

Next Post

சென்னை : ராட்சத ராட்டினத்தின் உதிரி பாகம் விழுந்து மாணவி படுகாயம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

மாணவர்கள் உயரும் போது நாடும் உயரும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகல் – அண்ணாமலை விளக்கம்!

தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த ரஜினிகாந்த்!

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன – பியூஷ் கோயல்

மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ-க்கள் குழு தலைவராக யெம்நம் கெம்சந்த் சிங் தேர்வு – விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்!

மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து – பயணிகள் பத்திரமாக மீட்பு!

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு : அச்சத்தில் பாகிஸ்தான்!

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் : பாகிஸ்தான் வங்கதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் – சிறப்பு தொகுப்பு!

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

மக்களவையில் அமளி – எதிர்க்கட்சிக எம்பிக்கள் 8 பேர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்!

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவம் – பாஜக போராட்டம்!

திமுகவின் ஆட்சிக்கு தமிழக மக்கள் அனைவருமே எதிரியாக இருக்கின்றனர் – நயினார் நாகேந்திரன்

அரசு பணி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு – போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஆய்வு நிபுணர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies