நிதி நிறுவன மோசடி வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் : பினராயி விஜயன் உத்தரவு!
Aug 13, 2025, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நிதி நிறுவன மோசடி வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் : பினராயி விஜயன் உத்தரவு!

Web Desk by Web Desk
Mar 18, 2025, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தின் 600 கோடி ரூபாய் மோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், தமிழக – கேரள எல்லையையொட்டி பளுகல் பகுதியில் செயல்பட்டு வந்த நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தில் 600 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்தது. 2017ஆம் ஆண்டில் நடந்த மோசடியில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.

இது சம்பந்தமாக அரசு சார்பில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது.

அரசியல் மற்றும் அதிகாரம் காரணமாக வழக்கின் மீதான நடவடிக்கைகளின் வேகம் குறைந்ததால், கேரள முதலமைச்சரிடம் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்Financial institution fraud case transferred to CBI probe: Pinarayi Vijayan orders!கன்னியாகுமரி மாவட்டம்
ShareTweetSendShare
Previous Post

அண்ணாமலை அறிவிப்பு எதிரொலியாக பேருந்துகளில் காவல்துறை  சோதனை!

Next Post

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் தாக்குதல்!

Related News

டெல்லி இல்லத்தில் தேசியக்கொடி ஏற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

புதுச்சேரியில் நடைபெற்ற இந்திய கடற்படை குழுவின் இசைவிழா!

ஜம்மு காஷ்மீர் : சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி ஏந்தி யாத்திரை!

அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் – ட்ரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்!

புற்றுநோய்க்கு 7 நிமிடங்களில் சிகிச்சை – சுவிஸ் நிறுவன மருந்துக்கு விரைவில் ஒப்புதல்!

சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை இந்தியா நம்புகிறது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

அண்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது!

2028 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமக பெருவிழா!

ராணிப்பேட்டை : நூதன முறையில் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சி வைரல்!

ஆலங்குடி : அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு உட்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு உடல்நலம் பாதிப்பு!

நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கிறார் ரொனால்டோ!

தேனி : வீடு கட்ட விடாமல் தடுத்ததால் மன உளைச்சலில் தற்கொலை – இறப்பிற்கு நீதி கேட்டு போராட்டம்!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

கிருஷ்ணகிரி : கருணைக்கொலை செய்யக்கோரி முதிய தம்பதியர் கோரிக்கை!

சென்னை : ஒலிப்பெருக்கியின் சத்தத்தை குறைக்க சொன்ன போலீசாருடன் வாக்குவாதம்!

சட்டம் – ஒழுங்கை பற்றி கேள்வி கேட்டால் முதல்வர் பதுங்குவது ஏன்? – இபிஎஸ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies