சமூக நலத்துறை செயலாளர் ஆஜராக ஆணை!
Jun 17, 2025, 10:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சமூக நலத்துறை செயலாளர் ஆஜராக ஆணை!

Web Desk by Web Desk
Mar 27, 2025, 12:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஏப்ரல் 1ஆம் தேதி நேரில் ஆஜராகச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரம் என்பவர், அங்கன்வாடி பணியாளராக பணியாற்றிய தன் தாய் மரணமடைந்ததையடுத்து கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தார்.

5 ஆண்டுகளுக்குப் பின் இந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த தமிழக அரசு, அரசாணைப்படி பெண் வாரிசுகளுக்கு மட்டுமே சத்துணவு பணியாளர்களுக்கான பணி வழங்க முடியும் எனக்கூறி விண்ணப்பத்தை நிராகரித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்ரம் மனுத் தாக்கல் செய்தார். அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆண் வாரிசுகளுக்குச் சத்துணவு பணியாளர் பணி வழங்கத் தடை விதித்த அரசாணையை ரத்து செய்து ஆணையிட்டிருப்பதால், மனுதாரரின் விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் அதே காரணத்தைக் கூறி நிராகரித்ததாகக் குற்றஞ்சாட்டி சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விக்ரம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதி, அரசு அதிகாரியின் நடத்தை என்பது நீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்ப்படியாததைக் காட்டுவதாகக் கூறி, ஏப்ரல் 1 ஆம் தேதி ஜெயஸ்ரீ முரளிதரனை நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

Tags: சென்னை உயர்நீதிமன்றம்Social Welfare Secretary summoned to appear!
ShareTweetSendShare
Previous Post

மினி பேருந்து மோதி சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நபர்!

Next Post

திருவண்ணாமலை – குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக குடியிருப்புவாசிகள் குற்றச்சாட்டு!

Related News

குன்னூர் மார்க்கெட்டில் 872 கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

கோவையில் காவல்துறையினரை கண்டித்து இந்து மக்கள் கட்சி ஆர்பாட்டம்!

TNPSC குரூப்-1 தேர்வில் இந்தி எதிர்ப்பு தொடர்பான கேள்வி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு திடலில் அறுபடை வீடுகள் கண்காட்சி – அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்!

12-ஆவது உலக தமிழ் பொருளாதார மாநாடு : இணையதளம் மற்றும் சிற்றேடு வெளியீட்டு விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அசைவு உணவு சாப்பிட்ட விவகாரம் – பாஜக ஆர்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

எரிபொருள் விநியோக தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை – மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி தகவல்!

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் இறுதிச்சடங்கு – உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் அஞ்சலி!

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? – நடிகர் சல்மான்கான் விளக்கம்!

கேரளாவில் ஆற்றை கடக்க முடியாமல் தவிக்கும் காட்டு யானைகள்!

ரீல்ஸ் மோகம் – விஷப் பாம்புக்கு முத்தமிட முயன்றவர் மருத்துவமனையில் அனுமதி!

சைப்ரஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கனடா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

மதிமுக அலுவலகம் மீது மர்ம நபர் தாக்குதல்!

தஞ்சையில் விவசாயிகள் கைது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சிறுவன் கடத்தல் வழக்கு – ஏடிஜிபி ஜெயராம் கைது!

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் – ஈரான் விருப்பம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies