சமூக நலத்துறை செயலாளர் ஆஜராக ஆணை!
Jul 4, 2025, 06:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சமூக நலத்துறை செயலாளர் ஆஜராக ஆணை!

Web Desk by Web Desk
Mar 27, 2025, 12:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஏப்ரல் 1ஆம் தேதி நேரில் ஆஜராகச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரம் என்பவர், அங்கன்வாடி பணியாளராக பணியாற்றிய தன் தாய் மரணமடைந்ததையடுத்து கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தார்.

5 ஆண்டுகளுக்குப் பின் இந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த தமிழக அரசு, அரசாணைப்படி பெண் வாரிசுகளுக்கு மட்டுமே சத்துணவு பணியாளர்களுக்கான பணி வழங்க முடியும் எனக்கூறி விண்ணப்பத்தை நிராகரித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்ரம் மனுத் தாக்கல் செய்தார். அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆண் வாரிசுகளுக்குச் சத்துணவு பணியாளர் பணி வழங்கத் தடை விதித்த அரசாணையை ரத்து செய்து ஆணையிட்டிருப்பதால், மனுதாரரின் விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் அதே காரணத்தைக் கூறி நிராகரித்ததாகக் குற்றஞ்சாட்டி சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விக்ரம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதி, அரசு அதிகாரியின் நடத்தை என்பது நீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்ப்படியாததைக் காட்டுவதாகக் கூறி, ஏப்ரல் 1 ஆம் தேதி ஜெயஸ்ரீ முரளிதரனை நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

Tags: சென்னை உயர்நீதிமன்றம்Social Welfare Secretary summoned to appear!
ShareTweetSendShare
Previous Post

மினி பேருந்து மோதி சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நபர்!

Next Post

திருவண்ணாமலை – குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக குடியிருப்புவாசிகள் குற்றச்சாட்டு!

Related News

அஜித் குமார் கொலை வழக்கு – தாயார், சகோதரரிடம் நீதிபதி விசாரணை!

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

Load More

அண்மைச் செய்திகள்

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ரஷ்யா அதிரடி தாக்குதல் – உரியப் பதிலடி கொடுக்க முடியாமல் உக்ரைன் திணறல்!

ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளி கானா : பிரதமர் மோடி புகழாரம்!

போஷான் அபியான் திட்டத்துக்கு வழங்கும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்சார துறை ஊழியர்கள் போராட்டம்!

வியட்நாம் : கட்டிடம் மீது மின்னல் தாக்கிய காட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies