10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி அபாரம் - ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!
Oct 9, 2025, 09:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி அபாரம் – ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

Web Desk by Web Desk
Apr 3, 2025, 11:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பின்தங்கிய நாடாக இருந்த இந்தியா, 10 ஆண்டுகளில் மாபெரும் மாற்றத்தை கண்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் உருவான தின நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்றது. இருமாநிலங்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் ராஜஸ்தானியர்களின் சிறப்பு மரியாதையுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, விழா அரங்கிற்கு அழைத்து வரப்பட்டார்.

தொடர்ந்து விழாவில் உரையாற்றிய ஆளுநர், ஒருபக்கம் இமயமலை ஒருபக்கம் பெருங்கடல் என எல்லா வளங்களையும் கொண்டது இந்தியா எனக் கூறினார். இந்தியாவின் கலாசாரம், இலக்கியங்களை நினைத்து பெருமை கொள்ள வேண்டும் எனவும், இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு பின்தங்கிய நாடாக இருந்த இந்தியா, தற்போது அனைத்திலும் முன்னேறி வருவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்தார்.

Tags: Governor R.N.Ravirn ravi speechRaj Bhavan in Guindyformation day program of Odisha and RajasthanChennai
ShareTweetSendShare
Previous Post

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.பி. தம்பிதுரை சந்திப்பு!

Next Post

துபாயில் சிக்கித் தவிக்கும் தென்காசி இளைஞரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!

Related News

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

Load More

அண்மைச் செய்திகள்

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியுடன் கெய்ர் ஸ்டார்மர் இன்று சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Cold Start ட்ரோன் பயிற்சி : வான் போருக்கு தயார் – இந்திய ராணுவ தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies