துபாயில் சிக்கித் தவிக்கும் தென்காசி இளைஞரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!
Jun 17, 2025, 03:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துபாயில் சிக்கித் தவிக்கும் தென்காசி இளைஞரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!

Web Desk by Web Desk
Apr 3, 2025, 11:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

துபாயில் சிக்கித் தவிக்கும் தென்காசி மாவட்ட இளைஞரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வெளியுறவுத்துறைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள அவர், கடையநல்லூரை சேர்ந்த செல்வ கிருஷ்ணன் என்ற இளைஞர் துபாயில் சிக்கித் தவிப்பதாக தெரிவித்துள்ளார்.

தனது மகனை மீட்டுத்தரக்கோரி அவரது தாய் தென்காசி ஆட்சியரிடத்தில் மனு அளித்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், அப்பாவி மக்களை ஏமாற்றும் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் துபாயில் சிக்கித் தவிக்கும் இளைஞரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Tags: External Affairs Minister JaishankarKadayanallurSelva KrishnandubaiBJP State President Annamalai
ShareTweetSendShare
Previous Post

10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி அபாரம் – ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

Next Post

தென்னிந்திய திரைப்படத்துறை சங்க நிர்வாகிகளுடன் எல்.முருகன் ஆலோசனை!

Related News

அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடுத்தினர் மீது கொலைவெறி தாக்குதல்!

சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம் : கூடுதல் டிஜிபி உச்சநீதிமன்றத்தில் முறையீடு!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளியில் இடுப்பளவிற்கு தேங்கிய கழிவுநீரால் மாணவர்கள் அவதி!

கள்ளக்குறிச்சியில் VHP அமைப்பினர் சார்பில் நடைபெற்ற வேல் யாத்திரை!

உதகையில் காற்றுடன் கனமழை – சுற்றுலா தலங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

ZS EV மாடலுக்கு சிறப்பு சலுகை வழங்கிய MG!

ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் மாடல் விற்பனை தொடக்கம்!

பெங்களூரு : இளம் பெண்ணை அறைந்த ராபிடோ ஓட்டுநர் மீது எஃப்ஐஆர் பதிவு!

ராமநாதபுரம் : நம்புநாயகி அம்மன் கோயிலில் சௌமியா அன்புமணி சாமி தரிசனம்!

குஜராத் : தொடர் கனமழையால் கெலா ஆற்றில் வெள்ளப் பெருக்கு!

கோவை : தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

பயத்தாலேயே கூட்டணி பலமாக உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர் : செல்லூர் ராஜூ 

முசிறி அருகே இடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம்!

‘8 வசந்தலு’ படத்தின் டிரெய்லர் வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies