காலை உணவு திட்டத்தில் பொங்கல், சாம்பார் : அமைச்சர் கீதா ஜீவன்
Sep 8, 2025, 08:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காலை உணவு திட்டத்தில் பொங்கல், சாம்பார் : அமைச்சர் கீதா ஜீவன்

Web Desk by Web Desk
Apr 16, 2025, 04:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜூன் மாதம் முதல் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்குப் பொங்கல் மற்றும் சாம்பார் வழங்கப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்த அவர், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதோடு, வகுப்பறையில் குழந்தைகள் அதிக ஈடுபாடு காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

காலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களின் கல்வித்திறன் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை வெளியானதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் கீதா ஜீவன், தற்போது முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் 34 ஆயிரத்து 987 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருவதன் மூலம் 17 லட்சத்து 53 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து வருவதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், வரும் ஜூன் முதல் அரிசி உப்புமாவிற்குப் பதிலாக மாணவர்களுக்குப் பொங்கல் சாம்பார் வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

Tags: pongalSambar in the breakfast program: Minister Geetha Jeevanஅமைச்சர் கீதா ஜீவன்காலை உணவு திட்டத்தில் பொங்கல்சாம்பார்
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் பொன்முடி பதவி நீக்கம் செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

Next Post

சமுதாய நல்லிணக்கம், மது ஒழிப்பு வலியுறுத்தி சித்திரை முழு நிலவு மாநாடு : அன்புமணி ராமதாஸ்

Related News

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

ராணிப்பேட்டை : இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

Load More

அண்மைச் செய்திகள்

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!

ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!

கர்நாடகா : போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி!

கோவை : கிழக்கு புற வழி சாலைக்கு எதிர்ப்பு – ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

நேபாளம் : இந்திர ஜாத்ரா திருவிழாவையொட்டி தேர் ஊர்வலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies