மீன்பிடி தடை காலம் எதிரொலி - மீன் விலை உயர்வு!
Oct 9, 2025, 03:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீன்பிடி தடை காலம் எதிரொலி – மீன் விலை உயர்வு!

Web Desk by Web Desk
Apr 20, 2025, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மீன்பிடி தடைக்காலம் எதிரொலியால் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டில் மீன்களின் வரத்து குறைந்து, விலை அதிகரித்து காணப்பட்டது.

மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டில் மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. இருப்பினும், வார விடுமுறை மற்றும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் ஆர்வம் காட்டினர்.

ஒரு கிலோ வஞ்சிரம் ஆயிரத்து 200 ரூபாய், சங்கரா 600 ரூபாய், பாறை 500 ரூபாய் என மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டாலும், அசைவ பிரியர்கள் அவற்றை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

சென்னை காசிமேடு மீன் சந்தையிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ வஞ்சிரம் ஆயிரத்து 100 ரூபாய்க்கும், சங்கரா, ஷீலா, பாறை, கொடுவா உள்ளிட்ட மீன்கள் கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அவற்றை அசைவ பிரியர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

Tags: fish price hikeChennaiVanjiramShankarachinthadripet marketPaari
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் முதல் நீட் தேர்வு நடைபெற்றது – ஹெச்.ராஜா

Next Post

ஆலங்குடி அரசடிப்பட்டி ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்!

Related News

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் – சிவராஜ்குமார்

திருச்செந்தூர் கோயிலில் 22- ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா – பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies