பாகிஸ்தானில் ஏற்கனவே இரத்த ஆறு ஓடுகிறது - பிலாவல் பூட்டோவுக்கு பாஜக பதிலடி!
Oct 9, 2025, 03:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானில் ஏற்கனவே இரத்த ஆறு ஓடுகிறது – பிலாவல் பூட்டோவுக்கு பாஜக பதிலடி!

Web Desk by Web Desk
Apr 27, 2025, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் ஏற்கனவே இரத்தம ஆறு  ஓடுவதாக பாஜக எம்பி திலீப் கோஷ் தெரிவிவித்துள்ளார்.

சிந்து நதி நீர் நிறுத்தப்பட்டால் ரத்து ஆறு ஓடும் என பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) தலைவர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி பொதுக்கூட்டத்தில் பேசி இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,பாஜக மூத்த தலைவர் திலீப் கோஷ்,“பாகிஸ்தானில் ஏற்கனவே இரத்தம் ஓடுவதாகவும்,  அல்-கொய்தா  ஒரு பக்கத்திலும், ஆப்கானிஸ்தான்  மறுபக்கத்திலும் பாகிஸ்தானுக்கு பதிலடி தருவதாக தெரிவித்தார்.

இந்தியா என்ன செய்ய முடியும் என்பதை அவர்களுக்கு ஏற்கனவே காட்டியுள்ளோம் என்றும், பூட்டோ முன்பு போலவே இன்னும் ஒரு குழந்தைதான் என்றும் தெரிவித்தார்.  இதுபோன்ற பயனற்ற அறிக்கைகளை வெளியிடுவது பாகிஸ்தானின் பழைய பழக்கம் எனறும் திலீப் கோஷ் கூறியுள்ளார்.

 

Tags: Bharatiya Janata PartyDilip GhoshBilawal Bhutto Zardarieither water or blood will flow
ShareTweetSendShare
Previous Post

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் – தேசிய புலனாய்வு முகமை விசாரணை!

Next Post

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தொடரும் அத்துமீறல் – இந்தியா பதிலடி!

Related News

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

Load More

அண்மைச் செய்திகள்

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies