பாகிஸ்தான் அரசும், ராணுவமும் தீவிரவாதத்தை வளர்கிறது - பிரதமர் மோடி
May 13, 2025, 03:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் அரசும், ராணுவமும் தீவிரவாதத்தை வளர்கிறது – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
May 13, 2025, 06:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் ராணுவமும் தான் தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

)இதுதொடர்பாக பேசிய அவர், நாட்டு மக்களை காக்க எந்த எல்லைக்கும் செல்ல தயார் என ஆவேசமாக தெரிவித்தார்.

ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு புது சகாப்தத்தை எழுதியுள்ளதாகக் கூறிய அவர், தீவிரவாதமும், அமைதி பேச்சுவார்த்தையும் ஒரே சமயத்தில் நடைபெற இயலாது எனத் தெரிவித்தார்.

இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் காலம் என்று குறிப்பிட்ட அவர், இது போருக்கான காலம் அல்ல என்றும், அதே வேளையில் தீவிரவாத செயல்களுக்கான காலமும் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் ராணுவமும் தான் தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து வருவதாக குற்றம் சாட்டிய அவர், தண்ணீரும், ரத்தமும் ஒருசேர ஓட முடியாததைப் போலவே, தீவிரவாதமும் அமைதி பேச்சுவார்த்தையும் ஒரு சேர நடத்த முடியாது என்று தெரிவித்தார்.

மேலும், போர் நிறுத்தம் என்பது தற்காலிகமானது தான் எனவும் பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார்.

Tags: PoKTerrorist attackDrone attackindia pakistan war\Jaish-e-Mohammed.Pahalgam attackjammu Kashmir terro attackIndiaOperation Sindhpakistanoccupied Kashmirpm modi speechlashkar e taiba
ShareTweetSendShare
Previous Post

உலக நாடுகளிடம் காப்பாற்றுமாறு பாகிஸ்தான் கெஞ்சியது – பிரதமர் மோடி

Next Post

எல்லையில் எந்தவித புதிய தாக்குதலும் நடத்தப்படவில்லை – இந்திய ராணுவம்

Related News

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை!

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் வீரர்களுடன் பிரதமர் மோடி – போட்டோஸ்!

3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை : இந்திய ராணுவம்

ராணிப்பேட்டை : வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை திருவிழா!

நாமக்கல் அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்டவர் கொலை!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை!

Load More

அண்மைச் செய்திகள்

நடித்தால் இனி ஹீரோவாக தான் நடிப்பேன் : நடிகர் சூரி திட்டவட்டம்!

‘மாமன்’ படத்தின் “கல்லாளியே கல்லாளியே” பாடல் வெளியீடு!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இஸ்லாமிய மத போதகர் மசாவை இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்க கூடாது : மலேசிய இந்திய தூதருக்கு கடிதம்!

உலக அளவில் ரூ.43 கோடி வசூல் செய்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’!

பொய் சொல்லி சிக்கிய பாகிஸ்தான் : அப்பாவி என கூறப்பட்டவர் தீவிரவாதி என நிரூபணம்!

படுக்கையின் கொக்கியை சரியாக கையாளததே விபத்துக்கு காரணம் – ரயில்வே விளக்கம்!

லண்டனில் பிரம்மாண்டமாக நடந்த RRR இசை நிகழ்ச்சி!

ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் வழங்கும் வைபவம்!

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies