தீவிரவாத ஒழிப்பு பற்றி மட்டுமே பாக்.கிடம் பேச்சுவார்த்தை : ஜெய்சங்கர்
Aug 21, 2025, 04:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தீவிரவாத ஒழிப்பு பற்றி மட்டுமே பாக்.கிடம் பேச்சுவார்த்தை : ஜெய்சங்கர்

Web Desk by Web Desk
May 15, 2025, 07:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை பற்றி மட்டுமே பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளின் பெயர் பட்டியலைக் கொடுத்து அவர்களை ஒப்படைக்க வலியுறுத்தியுள்ளதாகக் கூறினார்.

தீவிரவாதிகளை ஒப்படைக்கும் விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது பாகிஸ்தானுக்குத் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

நீர் பங்கீடு குறித்து பாகிஸ்தான் பேச முயன்ற போதும், சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாகக் கூறிய அவர், இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்தினால் மட்டுமே நீர் பங்கீடு குறித்துப் பேசப்படும் என்றும் தெரிவித்தார்.

தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை பற்றி மட்டுமே பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் எனக் கூறிய அவர், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேறுமாறு பாகிஸ்தான் அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் தீவிரவாதத்திற்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மகத்தான வெற்றியைப் பெற்றதாகப் பெருமிதம் தெரிவித்த ஜெய்சங்கர், இந்தியாவின் தாக்குதலை நிறுத்தும்படி கெஞ்சியது யார் என்பது சர்வதேச சமூகத்திற்குத் தெரியும் எனக் கூறினார்.

Tags: Indiapakistanஜெய்சங்கர்பாகிஸ்தான் அரசுTalks with Pakistan only on eliminating terrorism: Jaishankar
ShareTweetSendShare
Previous Post

கோவிந்தா கோவிந்தா’ பாடல் வரிகள் நீக்கம் : பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் விளக்கம்!

Next Post

கெலவரப்பள்ளி அணையிலிருந்து நுரையுடன் செல்லும் நீர் : விவசாயிகள் வேதனை!

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies