பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போராக மாறும் - நயினார் நாகேந்திரன்
May 16, 2025, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போராக மாறும் – நயினார் நாகேந்திரன்

Web Desk by Web Desk
May 16, 2025, 06:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போர்தான் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து திருச்சியில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் கைகளில் மூவர்ண கொடி ஏந்தி பிரதமர் மோடிக்கும், ராணுவ வீரர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மூவர்ண கொடி பேரணிக்குப் பின் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக மூவர்ணக் கொடி பேரணி நடைபெறுவதாக தெரிவித்தார்.

ரத்தமும், தண்ணீரும் ஒன்றாக போக முடியாது என்றும், யாருக்காகவும் இந்த போர் நிறுத்தப்படவில்லை என்றும் பிரதமர் கூறியதை சுட்டிக்காட்டினார்.பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போராக மாறும் எனறும் அவர் குறிப்பிட்டார்.

தேச உணர்வு இருந்தால் தேசத்திற்கு எதிராக பேசுபவர்களை திமுக அரசு கைது செய்யும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார.

Tags: Jaish-e-Mohammed.BJP state president Nainar NagendranPahalgam attackIndiajammu Kashmir terro attackpakistanOperation Sindoorlashkar e taibaoccupied KashmirPoKtricolor flag rallyTerrorist attacktrichyDrone attackindia pakistan war\
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் அலறிய பாகிஸ்தான் – அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி கருத்து!

Next Post

புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்ட வழக்கு – சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

இம்ரான் கானின் மகன்கள் அதிபர் டிரம்பிடம் கோரிக்கை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் சாமி தரிசனம்!

கோவையில், வீட்டின் முன்பு கட்டிட கழிவுகளை கொட்டி வீட்டின் உரிமையாளர் அடாவடி!

என்.டி.பி.எல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்!

நெதர்லாந்து : பூத்துக்குலுங்கும் துலிப் மலர்களை காண குவிந்த மக்கள்!

பாஜக சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மீது ஏர்கன் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரம் : போலீசார் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

DD NEXT LEVEL படத்தில் இடம்பெற்ற சர்ச்சை பாடல் : விஹெச்பி குற்றச்சாட்டு!

திருமணம் தாண்டிய உறவில் இருந்த பெண் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு!

சேலத்தில் 3.5 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய அரசு ஊழியர் – லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்கி பிடி பிடி விசாரணை!

அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம்!

பலுசிஸ்தான் குடியரசு உதயம் : தனி நாடாக அங்கீகரிக்க இந்தியாவிற்கு கோரிக்கை – சிறப்பு தொகுப்பு! !

காங்கோ : பராமரிப்பாளருடன் மகிழ்ச்சியாக விளையாடும் கொரில்லா!

ஜப்பான் : வெந்நீர் ஊற்றுகளில் அடைக்கலம் புகுந்த குரங்குகள்!

தந்தையை இழந்த துயரிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவி 461 மதிப்பெண் பெற்று தேர்ச்சி!

பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் பங்கேற்கவில்லை!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies