பாகிஸ்தான் ஏவிய 600-க்கும் அதிகமான ட்ரோன்கள் அழிப்பு - ராணுவ அதிகாரிகள் தகவல்!
May 17, 2025, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் ஏவிய 600-க்கும் அதிகமான ட்ரோன்கள் அழிப்பு – ராணுவ அதிகாரிகள் தகவல்!

Web Desk by Web Desk
May 17, 2025, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தானால் ஏவப்பட்ட 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை மேற்கொண்டது. அதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக பாகிஸ்தான் ராணுவமும், இந்தியாவின் மேற்கு மாநில எல்லைகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டது.

இந்நிலையில், ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தானால் ஏவப்பட்ட 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள், 750-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர SAM ஏவுகணைகள், பரந்த அளவிலான ரேடார்கள் மூலம் இணைக்கப்பட்டு, இருமடங்கு வேகத்தில் நிலை நிறுத்தப்பட்டதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானால் ஏவப்பட்ட ட்ரோன்களை தடுப்பதை, இந்த வான் பாதுகாப்பு அமைப்பு உறுதி செய்ததாக தெரிவித்துள்ள ராணுவ அதிகாரிகள், இந்த நடவடிக்கை ட்ரோன் மேலாதிக்கத்தின் கட்டுக்கதைகளை தகர்த்தெறிந்தாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Tags: Jaish-e-Mohammed.Pahalgam attackjammu Kashmir terro attackOperation SindoorIndiaoccupied Kashmirpakistanlashkar e taibaPoKTerrorist attackDrone attackindia pakistan war\
ShareTweetSendShare
Previous Post

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு – பிற நாடுகளுக்கு விளக்க எம்பிக்கள் குழு அமைப்பு!

Next Post

நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் – ஐக்கிய நாடுகள் சபை கணிப்பு!

Related News

பாகிஸ்தான் கொடியை விற்ற அமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு  நோட்டீஸ்!

திருப்பூர் : 4-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளார் : எல். முருகன் பெருமிதம்!

பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கும் மத்திய அரசு!

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விசாகனிடன் 2-வது நாளாக ED விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தர் விருப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் ஐபோன் தயாரித்தால் ரூ.3 லட்சம் வரை விலை உயர வாய்ப்பு!

இத்தாலி ஓபன் டென்னிஸ் : ஜானிக் சின்னர் அரையிறுதிக்கு தகுதி!

ஐபிஎல் தொடரில் இருந்து மிட்செல் ஸ்டார்க் விலகல்!

துருக்கி தரை கையாளுதல் சேவைகளை தவிர்த்த விமான நிறுவனங்கள்!

3 நாட்களில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

விராட் ஓய்வை அறிவிக்கும் முன்னர் அவரிடம் பேசினேன் – ரவி சாஸ்திரி

2025-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3% இருக்கும் : ஐ. நா கணிப்பு!

லக்னோ அணியில் இருந்து மயங்க் யாதவ் விலகல்!

அமைதியை அடைவதற்கான முதல் படி போர் நிறுத்தம் : அதிபர் ஜெலன்ஸ்கி

சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியவருக்கு 25 ஆண்டுகள் சிறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies