பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த சசிதரூர், கனிமொழி!
Oct 9, 2025, 12:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த சசிதரூர், கனிமொழி!

Web Desk by Web Desk
May 18, 2025, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க அமைக்கப்பட்ட குழுவை வழிநடத்த வாய்ப்பு அளித்த பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் எம்பி சசிதரூர், திமுக எம்பி கனிமொழி ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. காங்கிரசின் சசிதரூர், பாஜகவின் ரவிசங்கர், திமுகவின் கனிமொழி உள்ளிட்ட 7 பேர் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்த முக்கியமான தருணத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், பிரதிநிதிகள் குழுவில் ஒன்றை வழிநடத்துவதற்கும் தான் பெருமைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த பொறுப்பை வழங்கிய பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு  நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், தேசத்தின் நலன் என்று வரும்போது ஒன்றுபட்டு உறுதியாக நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், காங்கிரஸ் எம்பி சசிதரூர் தனது எக்ஸ் பதிவில், சமீபத்திய நிகழ்வுகள் குறித்து நமது தேசத்தின் பார்வையை முன்வைப்பதற்கான குழுவை வழிநடத்துவதற்குப் பெருமைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

Tags: சசிதரூர்பிரதமர் மோடிகனிமொழிஆப்ரேஷன் சிந்தூர்Shashi TharoorKanimozhi thank Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையை வாங்க மற்ற நாடுகள் முன்வந்துள்ளன : நயினார் நாகேந்திரன்

Next Post

மதுரை : விதிமுறைகளை மீறி நடைபெறும் கனிமவள கொள்ளை!

Related News

சென்னை : மின்னல் வேகத்தில் தறிகெட்டு ஓடிய கார் – வடமாநில தொழிலாளி பலி!

வேலூர் : திமுகவினருக்கு மட்டுமே தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு – கிராம மக்கள் குற்றச்சாட்டு!

மூதாட்டியின் உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்!

திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விவரம் இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் – புதுச்சேரி அரசு எச்சரிக்கை!

நீலகிரி : ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் எருமைப்பால் மதிப்பு கூட்டு மையம் திறப்பு!

ஆஸ்திரேலியா சென்றுள்ள ராஜ்நாத் சிங்கிற்கு, பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை – டென்மார்க்

என் வாழ்வில் தனஸ்ரீயின் அத்தியாயம் முடிந்துவிட்டது – சாஹல்

விமானத்தில் பயணித்த முதியவர் உயிரிழப்பு!

டி20-ல் தனக்கான இடத்தை சுப்மன் கில் சம்பாதிக்க வேண்டும் – ராபின் உத்தப்பா

ரூ.8,576 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ஆணை!

கிரிப்டோ கரன்சிகள் திருட்டில் வடகொரிய ஹேக்கர்கள் சாதனை!

ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த கிரெட்டா தன்பெர்க்!

ஆஸ்திரேலியாவில் UFC வீரர் சுமன் மொக்தாரியன் சுட்டுக்கொலை!

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை மாற்றும் வசதி – ஜனவரியில் அறிமுகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies