ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு!
Mar 15, 2026, 09:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு!

Murugesan M by Murugesan M
May 18, 2025, 07:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு முன் அதுகுறித்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறிய ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

டெல்லியில் உள்ள ஹோண்டுராஸ் தூதரகத்தில் நடந்த ஒரு உரையாடலின்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் ஆரம்பக் கட்டத்தில் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்ததாக பேசியிருந்தார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் அந்த உரையாடலை மேற்கோள் காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு முன் அதுகுறித்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை ஜெய்சங்கரே ஒப்புக்கொண்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், மத்திய அரசின் இந்த செயல்பாடு யாரால் அங்கீகரிக்கப்பட்டது எனவும், அதனால் நாட்டின் விமானப்படை எத்தனை விமானங்களை இழந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை வெளியுறவுத்துறை அமைச்சகம் பகிரங்கமாக மறுத்துள்ளது. மேலும், இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் ஆரம்பக் கட்டத்தில்தான் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஆனால் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்று தவறாகச் சித்தரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்களும் அதையே குறிப்பதாகத் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தெளிவாகத் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது.

Tags: வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்புrahul ganthiIndiaCongresspakistan warராகுல் காந்திOperation SindoorMinistry of External Affairs denies Rahul Gandhi's allegations
ShareTweetSendShare
Previous Post

தெய்வசெயலின் குற்றச்செயல் – கதறும் பெண் : திமுக நிர்வாகிகளுக்கு இரையாக்க முயற்சி?

Next Post

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies