எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி - ராஜ்நாத் சிங் பதிலடி!
May 21, 2025, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி – ராஜ்நாத் சிங் பதிலடி!

Web Desk by Web Desk
May 21, 2025, 07:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் அழிக்கப்பட்டதாகக் கூறினார். பயங்கரவாதத்தின் வேர்களை இந்திய ராணுவம் துல்லியமாக அழித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய மக்களையும், வழிபாட்டுத் தலங்களையும் குறிவைத்த பாகிஸ்தானை, தனது நடவடிக்கை மூலம் இந்திய ராணுவம் மண்டியிட வைத்ததாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்ததாகவும், அறுவை சிகிச்சை நிபுணரைப் போலே திறமையாக செயல்பட்ட இந்திய ராணுவத்தை பாராட்டுவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Tags: LucknowJaish-e-Mohammed.Indiajammu Kashmir terro attackpakistanOperation Sindooruttar pradeshoccupied Kashmirlashkar e taibaPahala attackPoKcross-border terrorismTerrorist attackprime minister modidefence minister rajnath singhDrone attack
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் சுகாதார திட்ட நடைமுறைகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார் – பிரதமர் மோடி

Next Post

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்ட விமானப்படை – எல்.முருகன் பாராட்டு!

Related News

கோவை : உடல்நலக்குறைவால் பெண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம்!

தூத்துக்குடி உடன்குடி அனல்மின் நிலையத்தில் கிராம மின் பகிர்மான கழக சேர்மன் ஆய்வு!

இஸ்ரேலுக்கு 3 நட்பு நாடுகள் திடீர் எதிர்ப்பு!

சேலம் : சிறுவனின் உயிரைக் காக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை!

மதுபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய தலைமை காவலர் தீக்குளித்து தற்கொலை!

நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசாரணை : சோனியா, ராகுல் காந்தியின் கோரிக்கையை நிராகரித்தது டெல்லி நீதிமன்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

மும்பை அணியில் இணைந்த மாற்று வீரர்கள்!

ஜப்பான் கிளம்பிய எம்.பி-க்கள் குழு!

திருவண்ணாமலை : நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரியை சிறைபிடித்து போராட்டம்!

திக்வேஷ் இடைநீக்கம் – ஐபிஎல் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

கோவை : நொய்யல் ஆற்றில் ரசாயன கலப்பால் நுரை பொங்கும் அவலம்!

காரைக்கால்-பேரளம் இடையே புதிய வழித்தடத்தில் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி!

2-வது ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய யு.ஏ.இ!

திருவண்ணாமலை : இருசக்கர வாகனத்தை இருவர் திருடிச் சென்ற சிசிடிவி வீடியோ!

தகுதி சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி!

இந்தியா வீழ்த்திய சீன ஏவுகணை : தொழில்நுட்பத்தை அறிய ஆர்வம் காட்டும் நாடுகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies