அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் : மனித உரிமை ஆணையத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு!
Jan 18, 2026, 08:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் : மனித உரிமை ஆணையத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு!

Murugesan M by Murugesan M
May 21, 2025, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவில்பட்டி அருகே தீ விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த விவகாரத்தில் அரசு மருத்துவர்களைப் பணி நீக்கம் செய்து மனித உரிமை ஆணையம் பிறப்பித்துள்ள தீர்ப்புக்குப் பாதிக்கப்பட்டவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெயா என்பவர் 2018ஆம் ஆண்டு வீட்டில் சமையல் செய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்தார். இவரைக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவரை பரிசோதித்த அரசு மருத்துவர் பிரபாகரன், சாலைப்புதூரில் உள்ள அவரது தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சிகிச்சை அளித்துள்ளார்.

ஜெயாவுக்கு முறையாகச் சிகிச்சை அளிக்காததால், அவர் மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது ஜெயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெயாவின் கணவரான ராணுவ வீரர் கருப்பசாமி மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையம், ராணுவ வீரர் கருப்பசாமிக்குத் தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், அரசு மருத்துவர்கள் பிரபாகரன், வெங்கடேசன் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு ஜெயாவின் குடும்பத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tags: கோவில்பட்டிGovernment doctors dismissed: Victims welcome Human Rights Commission's verdictமருத்துவர்கள் பணி நீக்கம்
ShareTweetSendShare
Previous Post

ஜூன் 3-ல் அறிமுகமாகும் டாடா ஹாரியர் EV!

Next Post

மஹிந்திரா தார் பிராண்ட் தேவை அதிகரிப்பு!

Related News

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies