ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் - முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!
May 22, 2025, 12:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!

Web Desk by Web Desk
May 22, 2025, 06:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து  எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நிதி ஆயோக் கூட்டத்திற்கு நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத ஸ்டாலின் தற்போது செல்ல வேண்டிய காரணம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சியாக கருப்பு பலூன் காட்டிவிட்டு, ஆளுங்கட்சியாக வெள்ளைக் குடை காட்டியது தான் நீங்கள் என விமர்சித்துள்ள அவர், ரெய்டை பார்த்து யாருக்கு பயம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை பாலியல் குற்றவாளிகளையும், அவர்கள் பின்னணியில் இருக்கும் “SIR”களையும் பாதுகாக்கும் கைதான் ஸ்டாலினின் கை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

கச்சத்தீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டின் உரிமைகளை தாரை வார்த்த நீங்கள், மாநில உரிமை பற்றி பேசினால், மக்கள் சிரிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் டாஸ்மாக்கில் “தம்பி” அடித்த கொள்ளையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? என்ற சந்தேகம் மக்களிடையே வலுவாக உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags: EdEnforcement Directoratetasmacepstamil nadu governmentChief Minister StalinEdappadi PalaniswamiNiti Aayog meeting.TASMAC CASETasmac corruption case.tasmac case enquiry
ShareTweetSendShare
Previous Post

டாஸ்மாக் மதுபான சப்ளை விவரம் – வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை உத்தரவு!

Next Post

துணைவேந்தர்கள் நியமன விவகாரம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

ஈரோடு : கட்டைக்கால் மூலம் படிக்கட்டுகளில் பயிற்சி பெறும் சிறார்கள்!

கும்பகோணம் : நீர்நிலை புறம்போக்கு பகுதியில் கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்!

திருச்சி : டாஸ்மாக் அதிகாரிகள் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக ஊழியர் தற்கொலை முயற்சி!

கள்ளக்குறிச்சி : நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் – விவசாயிகள் கவலை!

அரபிக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – இந்திய வானிலை ஆய்வு மையம்!

இணையத்தில் வறுபடும் ராகுல் : பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவரானது எப்படி?

Load More

அண்மைச் செய்திகள்

மேடையில் நடனமாடி வைப் ஆன அதிதி ஷங்கர் – வீடியோ வைரல்!

குபேரா ஓடிடி உரிமையை கைப்பற்றிய அமேசான் பிரைம்!

தக் லைஃப் 8 வாரத்திற்கு பிறகே ஓடிடியில் வெளியாகும் – கமல்ஹாசன்

சென்னை : தியாகராஜ சுவாமி கோயிலில் கர்நாடக பீடாதிபதி சுவாமி தரிசனம்!

தேனி : தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் காரணமாக காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு!

ஜென்.இ.மேன்’ தமிழ் ரீமேக்கில் நடிக்கும் விமல்!

திருச்சி : மதுபோதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்ம மரணம் – உறவினர்கள் சாலை மறியல்!

மதுரை : முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை – 6 பேர் கைது!

ஜப்பான் சென்ற குழுவினருக்கு இந்திய தூதரகம் சார்பில் வரவேற்பு!

கர்நாடக உள்துறை அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies