பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒற்றுமை மற்றும் வலிமையுடனும் நிற்க வேண்டும் - சசிதரூர்
May 25, 2025, 05:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒற்றுமை மற்றும் வலிமையுடனும் நிற்க வேண்டும் – சசிதரூர்

Web Desk by Web Desk
May 25, 2025, 10:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒற்றுமையுடனும், வலிமையுடனும் நிற்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்க அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்தது. இதில், அமெரிக்கா சென்ற காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலைமையிலான குழு, இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தைப் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தியது.

அதன்பின் பேட்டியளித்த சசிதரூர், இரட்டை கோபுர நினைவுச் சின்னத்தைப் பார்வையிடுவது அமெரிக்காவைப் போலவே, இந்தியாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டுவதாகக் கூறினார்.

மேலும், அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக உலக நாடுகள் ஒற்றுமையுடனும், வலிமையுடனும் நிற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Tags: Pahala attackIndiaCongress MP Shashi TharoorpakistanPakistan's cross-border terrorismlashkar e taibaPoKterrorismDrone attackindia pakistan war\Jaish-e-Mohammed.Operation Sindooroccupied Kashmir
ShareTweetSendShare
Previous Post

நீர்வரத்து அதிகரிப்பு – குற்றால அருவிகளில் குளிக்கத்தடை!

Next Post

வழியில் பயமில்லை எனறால் ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருப்பது ஏன்? – உதயநிதிக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

Related News

ஆர்ஜேடி கட்சியில் இருந்து தேஜ் பிரதாப் நீக்கம் – தந்தை லாலு பிரசாத் யாதவ் நடவடிக்கை!

பொதுமக்களின் நலனில் முதல்வருக்கு அக்கறையில்லை – எல்.முருகன் குற்றச்சாட்டு!

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கும்பகோணம் பாணாதுறை பாணபுரீஸ்வரர் கோயிலில் அபிஷேகம் செய்யும் பணியாளர்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டியில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் – சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

சேலம் கொற்றவை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் – முகூர்த்த கால் நடும் விழா கோலாகலம்!

கோடை விடுமுறை – அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஏற்காடு நோக்கி படையெடுத்த சுற்றுலா பயணிகள் – போக்குவரத்து நெரிசல்!

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – மே 28 தீர்ப்பு!

ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு – சாலையோர சுவற்றில் கார் மோதி விபத்து!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணம் ஆகாஷ் தான், அறிவாலயத்தை அதகலப்படுத்தப் போவதும் ஆகாஷ் தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

ஒரு வாரத்தில் பள்ளிகள் திறப்பு – நோட்டு தயாரிப்பு பணி தீவிரம்!

மிக கனமழைக்கான ரெட் அலர்ட் – நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்!

என்டிஏ ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies