நீலகிரியில் யானைகளை கண்டறிந்து விரட்டும் பணி - வனத்துறைக்கு தெர்மல் ட்ரோன் கேமராக்கள்!
Aug 24, 2025, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீலகிரியில் யானைகளை கண்டறிந்து விரட்டும் பணி – வனத்துறைக்கு தெர்மல் ட்ரோன் கேமராக்கள்!

Web Desk by Web Desk
Jun 11, 2025, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் நுழையும் யானைகளை கண்டறிந்து விரட்டும் வகையில் வனத்துறைக்கு தெர்மல் ட்ரோன் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் அண்மைக் காலமாக காட்டு யானைகள், கரடி, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருவது தொடர் கதையாகி உள்ளது. மனித விலங்கு மோதலை தடுக்க வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் நுழையும் காட்டு யானைகளை துல்லியமாக கண்டறிய தமிழக அரசு சார்பில் கூடலூர் வனத்துறைக்கு தெர்மல் ட்ரோன் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இரவு நேரங்களில் ஊருக்குள் நுழையும் வனவிலங்குகளின் வெப்பத் தன்மையை கண்டறிந்து, அகச்சிவப்பு கதிர்வீச்சை பயன்படுத்தி கேமராக்கள் படம் பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த கேமராக்களை எல்லை பாதுகாப்பு படை, ராணுவம், காவல்துறை மட்டுமே பயன்படுத்தி வந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags: elephants entering residential areasForest DepartmentnilgirsThermal drone cameras
ShareTweetSendShare
Previous Post

மணப்பாறை அருகே வீட்டில் குழந்தையை கடத்தி செல்ல முயற்சித்த கும்பல் – சுற்றிவளைத்து பிடித்த பொதுமக்கள்!

Next Post

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு அமல் – கலவரத்தை நகர மேயர் தான் தூண்டி விடுவதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Related News

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies