பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கி வந்த தீவிரவாத வாட்ஸ் அப் குழுவில் இடம்பெற்றிருந்த 13 பேர் கைது - தமிழக காவல்துறை நடவடிக்கை!
Jun 17, 2025, 05:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கி வந்த தீவிரவாத வாட்ஸ் அப் குழுவில் இடம்பெற்றிருந்த 13 பேர் கைது – தமிழக காவல்துறை நடவடிக்கை!

Web Desk by Web Desk
Jun 12, 2025, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கி வந்த தீவிரவாத வாட்ஸ் அப் குழுவில் இடம்பெற்றிருந்த 13 பேரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 22 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் தீவிரவாத அமைப்புகளின் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ஹிஸ்ப் உத் தஹ்ரிர் எனும் தீவிரவாத அமைப்பின் மீது தமிழக போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

அப்போது அந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜமாத்-உல்-முஸ்லிமீன் என்ற வாட்ஸ்அப் குழுவில் இயங்கி வந்தது தெரியவந்தது. அதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், இலங்கையை சேர்ந்தவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இடம்பெற்றிருந்தனர்.

அதில் இதுவரை 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்த வாட்ஸ்அப் குழுவில் இருந்த ராமநாதபுரம், தென்காசி, கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 30 நபர்களை காவல்துறை அடையாளம் கண்டுள்ளனர்.

அவர்களை மத்திய புலனாய்வு அமைப்புகள் உடன் இணைந்து தமிழக காவல்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

Tags: pakistanJammu and KashmirTamil Nadu Policeterrorist organizationterrorist WhatsApp group operating from Pakistan.Hizb ud-Tahrir.
ShareTweetSendShare
Previous Post

கோவில்பட்டியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பெட்ரோல் டேங்கர் லாரி!

Next Post

முசிறி அருகே அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி திமுக எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

Related News

முதலமைச்சருக்கு, தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? : அண்ணாமலை கேள்வி!

சத்துணவில் ஊழல் : படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிக்கும் திமுக : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தொழில்நுட்பக் கோளாறால் விமானம் கொல்கத்தாவில் தரையிறக்கம்!

ஜமீன் பல்லாவரத்தில் 40 சென்ட் நிலத்தைத் தனியார் அபகரிக்க முயல்வதாகத் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு!

அலி கமேனிக்கு மிக நெருக்கமான அலி ஷத்மானியை கொன்ற இஸ்ரேல்!

வயநாடு : குட்டியுடன் ஆற்றை கடக்கும் தாய் யானை!

Load More

அண்மைச் செய்திகள்

தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்!

இந்த வார இறுதியில் வெளியாகும் கூலி படத்தின் பாடல்?

‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

முருகன் மாநாட்டிற்காக 21ஆம் தேதி சிறப்பு ரயில் ஏற்பாடு : நயினார் நாகேந்திரன்

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் : சென்னை சிறப்பு நீதிமன்றம்!

அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடுத்தினர் மீது கொலைவெறி தாக்குதல்!

சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம் : கூடுதல் டிஜிபி உச்சநீதிமன்றத்தில் முறையீடு!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளியில் இடுப்பளவிற்கு தேங்கிய கழிவுநீரால் மாணவர்கள் அவதி!

ZS EV மாடலுக்கு சிறப்பு சலுகை வழங்கிய MG!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies