விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாக கருதப்படும் நிலத்தடி பதுங்கு குழியில் அகழாய்வு பணி தொடக்கம்!
Oct 15, 2025, 04:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாக கருதப்படும் நிலத்தடி பதுங்கு குழியில் அகழாய்வு பணி தொடக்கம்!

Web Desk by Web Desk
Jul 11, 2025, 12:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கையின் முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கருதப்படும் நிலத்தடி பதுங்கு குழியில் அகழாய்வு பணி தொடங்கியுள்ளது.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழர்களுக்காகத் தமிழீழம் கோரிப் போராடி வந்தனர்.

இறுதி யுத்தம் நடைபெற்ற வன்னிப் பகுதிக்கு அருகில் உள்ள முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் பெரிய நிலத்தடி பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு தனியார் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பதுங்கு குழி சுமார் 20 அடி ஆழத்தில் அமைந்துள்ளது.

இலங்கை போரின்போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இந்த பதுங்கு குழியைப் பயன்படுத்தியதாகக் கருதப்படும் நிலையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பிரதீபன் அந்தப் பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், கிராம அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் முன்னிலையில் பதுங்கு குழியைத் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.

Tags: Excavation work begins at underground bunker believed to have been used by LTTE leader Prabhakaranவிடுதலை புலிகள் தலைவர்பிரபாகரன்
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா : சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர் – வாகன ஓட்டிகள் அவதி!

Next Post

ஜப்பான் : மீண்டும் வெடித்து சிதறிய சகுராஜிமா எரிமலை!

Related News

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

தலைமுடி இல்லாத புகைப்படத்தை வெளியிட்டதால் ட்ரம்ப் ஆவேசம்!

ஒரு வாரத்தில் முடிய வேண்டிய போர் 4 வருடமாக தொடர்கிறது – டிரம்ப்

இந்திய வம்சாவளி ஆலோசகரான ஆஷ்லே டெல்லிஸ் கைது!

விசாவுக்கான ஆங்கில தேர்வு – கடுமையாக்கும் பிரிட்டன்!

Load More

அண்மைச் செய்திகள்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies