சென்னை : கடப்பாரையுடன் திருட முயன்ற மர்ம நபர்கள் - சிசிடிவி காட்சி!
Jul 17, 2025, 09:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : கடப்பாரையுடன் திருட முயன்ற மர்ம நபர்கள் – சிசிடிவி காட்சி!

Web Desk by Web Desk
Jul 15, 2025, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் எதிரே உள்ள தெருவில் மர்ம நபர்கள் கடப்பாரையுடன் சென்று வீட்டின் பூட்டை உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள வைக்கோல் தொட்டி தெருக்கு நள்ளிரவு வந்த இரு மர்ம நபர்கள், தாங்கள் வைத்திருந்த கடப்பாரையால் அங்குள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைக்க முயற்சித்துள்ளனர்.

அப்போது சிசிடிவி அலாரம் ஒலித்த நிலையில், இருவரும் அங்கிருந்து சகவாசமாகத் தப்பிச் சென்றுள்ளனர்.

Tags: சென்னைசிசிடிவி காட்சிChennai: Mysterious people tried to steal with a knife - CCTV fooage!திருட முயன்ற மர்ம நபர்கள்
ShareTweetSendShare
Previous Post

சீன அமைச்சர் லியு ஜியான்சாவோவுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை!

Next Post

தடங்கல் மனு அளித்தும் 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து கிரையம் : கோவையை சேர்ந்த உணவக உரிமையாளர் வேதனை!

Related News

காமராஜர் குறித்து பேசியதை விவாதம் ஆக்க வேண்டாம் – திருச்சி சிவா வேண்டுகோள்!

சோழவந்தானில் குண்டும், குழியுமாக உள்ள மேம்பாலம் – பயணிகள் அவதி!

மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி முறைகேடு – 4 ஊழியர்கள் பணிநீக்கம்!

நெல்லை ராமையன்பட்டி குப்பை கிடங்கு தீ விபத்து – நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆடி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

திருக்குறள் பிழையாக பொறிக்கப்பட்டதற்கு தாமே பொறுப்பு – மருத்துவர் மோகன் பிரசாத் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புஷ்ப பல்லக்கு சேவை கோலாகலம்!

காமராஜர் குறித்த திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு – மன்னிப்பு கேட்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

சென்னை விம்கோ நகரில் புறநகர் ரயில்கள் தாமதமாக வருவதாகக்கூறி பயணிகள் மறியல் – போக்குவரத்து பாதிப்பு!

காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு – திருச்சி சிவாவுக்கு திருநாவுக்கரசர் கண்டனம்!

அஜித்குமாரின் இறப்பு சான்றிதழ் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

ஜெயலலிதா மறைந்த பின் அதிமுகவை உடைக்க ஸ்டாலின் முயற்சி – இபிஎஸ் குற்றச்சாட்டு!

டெய்லர் ராஜாவை 5 நாட்கள் போலீஸ் காவல் : கோவை 5-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி!

அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் கூட்டு பிரார்த்தனை நடத்த கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்

திருவள்ளூர் அருகே இருளர் சமூக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

திருவள்ளூர் அருகே இருளர் சமூக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் – போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies