சிவகங்கை : காவலாளி அஜித்குமார் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!
Jul 31, 2025, 10:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிவகங்கை : காவலாளி அஜித்குமார் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!

Web Desk by Web Desk
Jul 30, 2025, 01:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று, அவரது தாயார் மற்றும் சகோதரருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.

சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருப்புவனத்தில் போலீஸ் காவலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் வீட்டிற்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் அஜித் குமாரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அதிமுக சார்பில், 5 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என இபிஎஸ் தெரிவித்தார்.

பின்னர் பேட்டியளித்த அவர், மறைந்த அஜித்குமாருக்கு நீதி கேட்டு அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டதாகவும், வேறு வழியின்றி தமிழக அரசு வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்ததாகவும் கூறினார்.

காவல்துறைக்கு வந்த அழுத்தத்தால்தான் அஜித்குமார் தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டிய இபிஎஸ், அதிமுக ஆட்சி அமைந்ததும் அஜித்குமார் சகோதரர் விரும்பிய இடத்தில் அரசு வேலை வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

Tags: எடப்பாடி பழனிசாமி ஆறுதல்DMKADMKtn policeசிவகங்கைஎடப்பாடி பழனிசாமிகாவலாளி அஜித்குமார்Edappadi Palaniswami consoles the family of guard Ajith Kumar
ShareTweetSendShare
Previous Post

மகாகாலேஸ்வரர் கோயிலில் கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் தரிசனம்!

Next Post

சென்னை : ரயில் நிலையத்தில் ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!

Related News

குற்றாலத்தில் சுற்றுலா பயணியின் கார் சாவியை எடுத்து ஆட்டம் காட்டிய குரங்கு!

விநாயகர் சதுர்த்தி விழா – தமிழகத்தில் 1,50,000 சிலைகள் வைக்கப்படும் என இந்து முன்னணி அறிவிப்பு!

வார்டில் உள்ள குறைகளை கூறிய கம்யூனிஸ்ட் கவுன்சிலருக்கு திமுக கவுன்சிலர் மிரட்டல்!

இளம் குற்றவாளிகளின் மனநலனை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநில மனித உரிமை ஆணைய தலைவர்

சென்னை கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கு – 3 பேருக்கு நீதிமன்ற காவல்!

நெல்லை கவின் ஆணவ கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் – டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தினர் 11 பேர் உயிரிழப்பு – அயல்நாடு வேலையை துறந்து உணவகம் நடத்தும் இளைஞர்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – அமெரிக்காவில் இந்திய வம்சாவளி விமானி கைது!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரிசி பூஜை!

S-400 வான் பாதுகாப்பு அமைப்பு சோதனையை ஈரான் நடத்தியதாக தகவல்!

இந்திய பொருள்களுக்கு அமெரிக்க விதித்த 25 % கூடுதல் வரி – மத்திய அரசு விளக்கம்!

கீழடி விவகாரத்தில் திமுக அரசு வேஷம் போடுகிறது – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

கவரப்பேட்டை ரயில் விபத்திற்கு சதிச் செயலே காரணம் – விசாரணையில் அம்பலம்!

அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் – உயர் நீதிமன்றம் அதிருப்தி!

திமுக வெளியேறினால் மட்டுமே தமிழகம் நல்ல நிலைக்கு செல்லும் – குஷ்பு பேட்டி!

தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் நியமனம் – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies