கிட்னியை விற்பனை செய்ததால் கடினமான வேலைகளை செய்ய முடியவில்லை - விசைத்தறி தொழிலாளர்கள் வேதனை!
May 6, 2026, 08:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிட்னியை விற்பனை செய்ததால் கடினமான வேலைகளை செய்ய முடியவில்லை – விசைத்தறி தொழிலாளர்கள் வேதனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 1, 2025, 11:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாங்கிய கடனை அடைப்பதற்காக கிட்னியை விற்பனை செய்ததால் கடினமான வேலைகளை செய்ய முடியவில்லை என விசைத்தறி தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து சட்டவிரோதமாக கிட்னி விற்பனை நடைபெற்ற விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய திமுக நிர்வாகி ஆனந்தன் தலைமறைவாக உள்ள நிலையில், சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பள்ளிபாளையத்தில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கிட்னியை விற்பனை செய்த விசைத்தறி தொழிலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தொழிலாளர்கள், வறுமை காரணமாகவும், கடனை திருப்பி செலுத்துவதற்காகவும் தங்கள் கிட்னியை 20 ஆண்டுகளுக்கு முன்பு 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக வேதனை தெரிவித்தனர்.

கிட்னியை விற்பனை செய்ததால் தங்களால் கடினமான வேலைகளை செய்ய முடியவில்லை என்றும், சாதாரண நோய்க்கு சிகிச்சைக்கு சென்றாலும் ஒரு கிட்னியை அறுவை சிகிச்சை செய்துவிட்டதால் மருத்துவம் பார்க்க மருத்துவர்கள் மறுப்பதாகவும் கூறினர்.

எனவே, தங்களுக்கு தேவையான நிதி உதவியை அரசு செய்து தருவதோடு, மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: DMK executive AnandanPallipalayamHealth DepartmentPower loom workerskidneys sales issue
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

தம்பி கழுத்தறுத்து கொலை : சகோதரர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies