கிட்னியை விற்பனை செய்ததால் கடினமான வேலைகளை செய்ய முடியவில்லை - விசைத்தறி தொழிலாளர்கள் வேதனை!
Oct 9, 2025, 12:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிட்னியை விற்பனை செய்ததால் கடினமான வேலைகளை செய்ய முடியவில்லை – விசைத்தறி தொழிலாளர்கள் வேதனை!

Web Desk by Web Desk
Aug 1, 2025, 11:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாங்கிய கடனை அடைப்பதற்காக கிட்னியை விற்பனை செய்ததால் கடினமான வேலைகளை செய்ய முடியவில்லை என விசைத்தறி தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து சட்டவிரோதமாக கிட்னி விற்பனை நடைபெற்ற விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய திமுக நிர்வாகி ஆனந்தன் தலைமறைவாக உள்ள நிலையில், சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பள்ளிபாளையத்தில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கிட்னியை விற்பனை செய்த விசைத்தறி தொழிலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தொழிலாளர்கள், வறுமை காரணமாகவும், கடனை திருப்பி செலுத்துவதற்காகவும் தங்கள் கிட்னியை 20 ஆண்டுகளுக்கு முன்பு 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக வேதனை தெரிவித்தனர்.

கிட்னியை விற்பனை செய்ததால் தங்களால் கடினமான வேலைகளை செய்ய முடியவில்லை என்றும், சாதாரண நோய்க்கு சிகிச்சைக்கு சென்றாலும் ஒரு கிட்னியை அறுவை சிகிச்சை செய்துவிட்டதால் மருத்துவம் பார்க்க மருத்துவர்கள் மறுப்பதாகவும் கூறினர்.

எனவே, தங்களுக்கு தேவையான நிதி உதவியை அரசு செய்து தருவதோடு, மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Health DepartmentPower loom workerskidneys sales issueDMK executive AnandanPallipalayam
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

தம்பி கழுத்தறுத்து கொலை : சகோதரர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை!

Related News

வேலூர் : திமுகவினருக்கு மட்டுமே தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு கிராம மக்கள் குற்றச்சாட்டு!

விமானத்தில் பயணித்த முதியவர் உயிரிழப்பு!

மூதாட்டியின் முழு உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்!

ரூ.8,576 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ஆணை!

திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விவரம் இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் – புதுச்சேரி அரசு எச்சரிக்கை!

நீலகிரி : ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் எருமைப்பால் மதிப்பு கூட்டு மையம் திறப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டி20-ல் தனக்கான இடத்தை சுப்மன் கில் சம்பாதிக்க வேண்டும் – ராபின் உத்தப்பா

கிரிப்டோ கரன்சிகள் திருட்டில் வடகொரிய ஹேக்கர்கள் சாதனை!

ஆஸ்திரேலியா சென்றுள்ள ராஜ்நாத் சிங்கிற்கு, பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த கிரெட்டா தன்பெர்க்!

ஆஸ்திரேலியாவில் UFC வீரர் சுமன் மொக்தாரியன் சுட்டுக்கொலை!

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை மாற்றும் வசதி – ஜனவரியில் அறிமுகம்!

இன்றைய தங்கம் விலை!

ZOHO மெயிலுக்கு மாறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா – ஸ்ரீதர் வேம்பு நன்றி!

நோபல் பரிசு கிடைக்குமா ? – ட்ரம்ப் அளித்த பதில் தெரியுமா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies