நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!
Aug 2, 2025, 12:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Web Desk by Web Desk
Aug 1, 2025, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நெல்லை கேடிசி நகரில் ஐடி நிறுவன ஊழியரான கவின் என்ற இளைஞர் கடந்த 27 ஆம் தேதி ஆணவப் படு​கொலை செய்​யப்​பட்​டார். இந்த சம்​பவத்​தில், அவர் காதலித்​த​தாக கூறப்​படும் பெண்​ணின் சகோதரர் சுர்ஜித் என்​பவரை போலீ​சார் கைது செய்​தனர்.

தொடர்ந்து அவரது பெற்றோரான காவல் உதவி ஆய்​வாளர்​கள் சரவணன், கிருஷ்ணகு​மாரி ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்​யப்​பட்​டு, இருவரும் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர்.

இரு​வரை​யும் கைது செய்​தால் மட்டுமே கவின் உடலை வாங்குவோம் எனக் கூறி பெற்றோரும் உறவினர்​களும் தொடர் போராட்​டத்தில் ஈடுபட்டு வந்தனர். சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டதால் கவினின் உடலை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்த நிலையில் 5 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் நிறைவு பெற்றது.

இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் கவினின் உடலுக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து கவினின் உடலை பெற்றோரும் உறவினர்களும் பெற்றுக் கொண்டனர்.

Tags: body handover'KTC NagarSurjithNellaiKavinhonor killing
ShareTweetSendShare
Previous Post

SAARC-க்கு மாற்றாக புதிய அமைப்பு? – வலை வீசும் சீனா, பாகிஸ்தான் – பிடி கொடுக்காத வங்கதேசம்!

Next Post

ஆண்டிபட்டியில் செண்டு பூக்கள் விலை 12 மடங்கு அதிகரிப்பு!

Related News

பிரமிடுகளை விட பழமையானதா? : 6000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு!

ஈரோடு : பாலத்தில் ஏற்பட்ட பழுதால் அதிகமாக வெளியேறும் தண்ணீர்!

இந்தியாவுக்கு வந்த GE404 இன்ஜின் : தேஜஸ் MK1A-க்கான கூடுதல் திறன் பெற்ற தேஜஸ்!

உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு மக்கள் வராததால் அதிகாரிகள் அதிர்ச்சி!

கரூர் : இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து – பெண் பலி!

ஆம்பூர் அருகே சாலை தடுப்பின் மீது லாரி மோதி விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

முதல் நாளில் ரூ.39 கோடி வசூலித்த ’கிங்டம்’!

எல்ஐகே படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மாற்றம்!

மிரட்சியில் இந்தியாவின் எதிரிகள் : கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

ஆண்டிப்பட்டி அருகே விடுதியின் பெயர் பலகையை பொதுமக்கள் அழித்து ஆர்பாட்டம்!

“தணல்” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வைரல்!

திருவள்ளூர் : ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் வெட்டி கொலை!

கன்னியாகுமரி : பண மோசடி செய்ததாக தனியார் பள்ளி மீது ஆசிரியர் புகார்!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு!

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதல் – கல்லூரி மாணவர்கள் இருவர் பலி!

சேலத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் நிறுவன ஊழியர்கள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies