வரும் பண்டிகை காலங்களில் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்!
Sep 3, 2025, 12:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரும் பண்டிகை காலங்களில் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்!

Web Desk by Web Desk
Aug 31, 2025, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரவிருக்கும் பண்டிகை காலங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பரிசு பொருட்கள், அலங்கார பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டவேண்டும் என பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளார்.

125வது மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன், நிவாரணப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சூரிய சக்தி மின்சார பயன்பாடு, விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தி உள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, பல்வேறு மாநிலங்களில் நூற்றுக்கணக்கான சூரிய சக்தி அரிசி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளதால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகி உள்ளதாகவும் கூறினார்.

வரும் நாட்களில் ஏராளமான பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பரிசுப் பொருட்கள், அலங்கார பொருட்கள் வாங்கி உள்ளூர் வியாபாரிகளுக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

Tags: prime minister modifestive seasonPrime Minister Modi speechlocal made productMann Ki Kura programmemandin kuralfarmers income
ShareTweetSendShare
Previous Post

அம்பத்தூர் சிட்கோ சாலையில் போக்குவரத்து நெரிசல் – வாகன ஓட்டிகள் அவதி!

Next Post

திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை கூட்டமின்றி தரிசனம் செய்த பக்தர்கள்!

Related News

குரோஷியா : கோலாகலமாக நடைபெற்ற கோடைகால பலூன் பந்தயம்!

ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ள குடியரசுத் தலைவர்!

விரைவில் வருகிறது ஹைட்ரஜன் ரயில் சிறப்பம்சங்கள் என்னென்ன?

ரஷ்ய அதிபர் புதின் உடன் பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேச்சு!

திருவள்ளூர் அருகே மது போதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி – கலவரத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள்!

இந்தியா மீதான 50% வரி – அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

விஷாலின் மகுடம் படத்தின் 3ம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்!

கட்டா குஸ்தி 2 பட ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட படக்குழு!

கை தட்டல்களால் ஆனந்த கண்ணீர் விட்ட “தி ராக்”!

கோவை : ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய மாணவிகள்!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர்!

மயிலாடுதுறை : காதலி பிரிந்ததால் வெளிநாட்டிலேயே தற்கொலை செய்த இளைஞர்!

செமிகண்டக்டர்களின் எதிர்காலத்தை இந்தியா தீர்மானிக்கும் : பிரதமர் மோடி

டெல்லியில் இன்று தொடங்குகிறது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி!

சீன உர இறக்குமதியை குறைக்க திட்டம் : மேக் இன் இந்தியாவில் புதிய புரட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies