தற்சார்பு பாரதம் உருவாக சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்போம் - நயினார் நாகேந்திரன்
Sep 3, 2025, 12:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தற்சார்பு பாரதம் உருவாக சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்போம் – நயினார் நாகேந்திரன்

Web Desk by Web Desk
Aug 31, 2025, 03:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி கூறியது போல் தற்சார்பு பாரதம் உருவாக சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்போம் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளர்.

அவர் விடுத்துள்ள பதிவில், பாரதப் பிரதமர் மோடி, இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் பேரிடர் மேலாண்மை, ஜம்மு காஷ்மீரின் முன்னேற்றம், விளையாட்டு, மத்திய பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள், சூரிய சக்தி, இத்தாலியில் திறக்கப்பட்ட வால்மீகி சிலை எனப் பல்வேறு தலைப்புகள் குறித்து நாட்டுமக்களுடன் கலந்துரையாடினார்.

உரையின் இறுதியில்  பிரதமர் குறிப்பிட்டது போல நாம் அனைவரும் நம் தாய்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நேரமிது. உள்ளூர் பொருட்களை அதிகளவில் வாங்கும் போது உள்நாட்டு வர்த்தகம் வலுவடையும்.

அதிலும் உலக அளவில் பொருளாதார நிலைகள் மாறிவரும் காலக்கட்டத்தில் உள்நாட்டுப் பொருட்களுக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவமே நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமிடும்.

எனவே,  பிரதமர் குறிப்பிட்டது போல, எதிர்வரும் ஓணம், நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை ஆகிய பண்டிகை காலங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையும் ஆடைகளையும் வாங்குவோம்.

உள்ளூர் வியாபாரிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் நம்மால் இயன்ற ஆதரவை நல்குவோம். தற்சார்பு இந்தியாவை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்குவோம் என நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே சென்னையில் பொதுமக்களுடன் இணைந்து பிரதமரின் இணைந்து  நயினார் நாகேந்திரன் பார்வையிட்டார்.

 

Tags: prime minister modiTamil Nadu BJP state president Nainar NagendranSelf-Reliant Indiapriority to indigenous products
ShareTweetSendShare
Previous Post

தமிழக பொறுப்பு டிஜிபி நியமனம் – அண்ணாமலை கண்டனம்!

Next Post

தமிழக சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் பொறுப்பேற்பு!

Related News

குரோஷியா : கோலாகலமாக நடைபெற்ற கோடைகால பலூன் பந்தயம்!

ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ள குடியரசுத் தலைவர்!

விரைவில் வருகிறது ஹைட்ரஜன் ரயில் சிறப்பம்சங்கள் என்னென்ன?

ரஷ்ய அதிபர் புதின் உடன் பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேச்சு!

திருவள்ளூர் அருகே மது போதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி – கலவரத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள்!

இந்தியா மீதான 50% வரி – அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

விஷாலின் மகுடம் படத்தின் 3ம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்!

கட்டா குஸ்தி 2 பட ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட படக்குழு!

கை தட்டல்களால் ஆனந்த கண்ணீர் விட்ட “தி ராக்”!

கோவை : ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய மாணவிகள்!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர்!

மயிலாடுதுறை : காதலி பிரிந்ததால் வெளிநாட்டிலேயே தற்கொலை செய்த இளைஞர்!

செமிகண்டக்டர்களின் எதிர்காலத்தை இந்தியா தீர்மானிக்கும் : பிரதமர் மோடி

டெல்லியில் இன்று தொடங்குகிறது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி!

சீன உர இறக்குமதியை குறைக்க திட்டம் : மேக் இன் இந்தியாவில் புதிய புரட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies