திருச்சி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை கூறி அரிசி ஆலை அபகரிப்பு!
Sep 8, 2025, 09:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை கூறி அரிசி ஆலை அபகரிப்பு!

Web Desk by Web Desk
Sep 8, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜியின் பெயரை கூறி அரிசி ஆலையை அபகரிக்க முயலும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அரியமங்கலம் அடுத்த காமராஜர் நகரை சேர்ந்த அபுபக்கர் ஜெய்லானி என்பவர் பாகனூரில் அரிசி ஆலை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வங்கியில் கடன் பெற்றுள்ளார். ஆனால் கடனை அடைக்க முடியாததால் அரிசி ஆலையை விற்க முயற்சி செய்தார்.

அப்போது, முன்னாள் அமைச்சர்ச் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் எனக்கூறி ஜெய்லானியை அணுகிய ரவி, அருள்முருகன், மாரிமுத்து ஆகிய 3 பேர், 7 கோடி ரூபாய்க்கு ஆலையை விலைபேசி தங்கள் பெயர்களில் பதிவு செய்துள்ளனர்.

ஆனால், 3 கோடியே 27 லட்சம் ரூபாயை மட்டுமே கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

இதுகுறித்துக் கேட்டபோது பஞ்சாயத்து தலைவர் கே.எஸ் சுந்தரம் மற்றும் அவரது சகோதரர் பாலு ஆகியோர் ஜெய்லானிக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து, ஆட்சியர் அலுவலகம் சென்ற ஜெய்லானி, அரிசி ஆலையை மீட்டுத்தரக்கோரியும், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மனு அளித்தார்.

Tags: trichyதிருச்சிமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிTrichy: Rice mill hijacked in the name of former minister Senthil Balaji
ShareTweetSendShare
Previous Post

பொள்ளாச்சி : செல்போன் கோபுரத்தில் இருந்து கதிர்வீச்சு என பொதுமக்கள் புகார்!

Next Post

ஜம்மு – காஷ்மீர் : தீவிரவாதி சுட்டுக்கொலை – ராணுவ வீரர் படுகாயம்!

Related News

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

ராணிப்பேட்டை : இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

Load More

அண்மைச் செய்திகள்

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!

ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!

கர்நாடகா : போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies