அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் பகுதியில் உயரமான அணைக் கட்டும் பணியை தொடங்கிய இந்தியா!
Sep 16, 2025, 04:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் பகுதியில் உயரமான அணைக் கட்டும் பணியை தொடங்கிய இந்தியா!

Web Desk by Web Desk
Sep 16, 2025, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவின் சவாலை எதிர்கொள்ளும் விதமாக அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் பகுதியில் உயரமான அணைக் கட்டும் பணியை இந்தியா தொடங்கி உள்ளது.

சீனாவின் திபெத் என்ற பகுதியில் உருவாகும் பிரம்மபுத்திரா என்ற நதி அருணாச்சலப்பிரதேசம், அசாம், வங்கதேசம் சென்றடைந்து பின் கடலில் கலக்கிறது.

சீனாவில் சாங்போ நதி என்றழைக்கப்படும் இந்த நதியின் குறுக்கே மிகப்பெரிய அணையைக் கட்டும் பணியைச் சீனா செய்துவந்தது.

இந்த அணையால் பிரம்மபுத்திரா நதியின் நீரோட்டம் பாதிக்கப்படும் எனவும், மழைக் காலங்களில் அருணாச்சலப் பிரதேசத்தில் வெள்ளம் பாதிக்கக்கூடும் எனவும் சீனாவிடம், இந்தியா தெரிவித்தது.

இதனைச் சற்றும் கண்டுகொள்ளாத சீனா, அணையைக் கட்டும் பணியைத் தொடர்ந்து செய்துவந்தது.

இதற்கிடையே பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட அணைக் கட்டும் பணி அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் துணை நதியின் குறுக்கே தொடங்கி உள்ளது.

தேசிய நீர்மின் கழகம் தொடங்கி உள்ள இந்த அணை 912 அடி உயரத்திலும், ஆண்டுக்கு 11 ஆயிரத்து 223 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையிலும் அமைய உள்ளது.

மத்திய அரசு கையில் எடுத்துள்ள இந்த அணை 17 ஆயிரத்து 69 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட வேண்டும் என டெண்டர் விடப்பட்டுள்ளது.

Tags: IndiaசீனாIndia has started construction of a tall dam in the Dibang region of Arunachal Pradesh
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் இதுவரை ரேபிஸ் நோயால் 22 பேர் மரணம்!

Next Post

வடமாநிலங்களை புரட்டி போட்ட கனமழை!

Related News

நாடாளுமன்றத்தில் 14 கோடி ரூபாய் செலவில் நவீன பாதுகாப்பு அம்சங்கள்!

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய மெஸ்ஸி!

சி.பி. ராதாகிருஷ்ணனை நிர்வாகிகளுடன் சந்தித்த இபிஎஸ்!

இந்தியா – அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தக ஒப்பந்த பேச்சு!

அமெரிக்காவிடம் இருந்து பி-8ஐ ரக விமானங்களை வாங்க முடிவு – மத்திய அரசு

அமெரிக்கா : சாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிவகங்கை மாவட்டம் சிப்காட் பகுதியில் மருத்துவக்கழிவு ஆலை திறக்க மக்கள் எதிர்ப்பு!

கள்ளக்குறிச்சி : சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தனிப்பிரிவு தலைமைக் காவலர் கைது!

சென்னை : கனமழை காரணமாக வேரோடு சாய்ந்த மரங்கள்!

சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகும் ஃபீனிக்ஸ் படம்!

10 நாட்களில் ரூ.32.15 கோடி வசூலித்த லிட்டில் ஹார்ட்ஸ் படம்!

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

மக்களின் வரவேற்பை பெற்று வரும் கிஷ்கிந்தாபுரி!

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய இயக்குநர், நடிகர் பாசில் ஜோசப்!

ராணிப்பேட்டை : குப்பையில் வீசப்பட்ட முன்னாள் தலைவர்கள் புகைப்படம் – பேரூராட்சி தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies